/* */

தமிழ்நாடு - Page 2

ஈரோடு

ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...

Erode news- ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங் ரூம்' சிசிடிவி கேமரா பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ சிசிடிவி கேமரா பழுது
ஈரோடு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து திங்கட்கிழமை (ஏப்.29) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 168 கன அடியிலிருந்து 154 கன அடியாக...

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
திருப்பூர்

உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!

Tirupur News,Tirupur News Today - திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை வட்டார பகுதியில் காணப்பட வேண்டிய முக்கிய 7 இடங்களை பற்றித் தெரிந்துக்...

உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
திருவண்ணாமலை

மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்

மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்தலாம், என வேளாண்மை துறை அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
அவினாசி

பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...

Tirupur News,Tirupur News Today- அவிநாசியில் நடந்த நிகழ்ச்சியில், பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி சான்றிதழ்...

பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கல்
திருப்பூர்

பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு

Tirupur News-கோவை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சாா்பில் மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு பல்லடத்தில் நடைபெற்றது.

பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
திருவண்ணாமலை

வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை

வெயிலின் வெப்ப அலை தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார்.

வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
திருவண்ணாமலை

அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்

அண்ணாமலையார் கோயிலில் வரும் 4ம் தேதி முதல் தாராபிஷேகம் நடைபெற உள்ளது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்