You Searched For "#விவசாயிகள்வேதனை"
தேனி
5 நாட்களாக தமிழக வாகனங்களை நிறுத்தி வைத்த கேரள வனத்துறை: விவசாயிகள்...
தேக்கடி தமிழக பொதுப்பணித்துறைக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் 5 நாட்களாக கேரள வனத்துறையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஒரத்தநாடு
அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்
தஞ்சாவூர்: அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் ஏக்கருக்கு 25 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை.
திருவாரூர்
தொடர் மழையால் 20 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை
திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 20000 ஏக்கர் பரப்பளவிலான சம்பா பயிர்கள் சேதம், விவசாயிகள் வேதனை
கன்னியாகுமரி
கொள்முதல் செய்யாததால் சாலையில் நெல்லை கொட்டி வைத்த விவசாயிகள்
குமரியில், கொள்முதல் செய்யப்படாததால், சாலையில் நெல்லை விவசாயிகள் கொட்டி வைத்து, வேதனையை வெளிப்படுத்தினர்.
பவானி
பவானி அருகே சூறைக்காற்றுடன் கனமழை : 2கோடி மதிப்பிலான வாழை மரங்கள்...
பவானி அருகே சூறைக்காற்றுடன் கனமழை, வாழை மரங்கள் அடியோடு முறிந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனை.
வேப்பனஹள்ளி
தக்காளி விலை சரிவு: வேதனையில் செடிகளிலேயே பறிக்காமல் விட்ட
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விலை கடுமையான வீழ்ச்சியடைந்ததால், பறிக்காமல் செடிகளிலேயே தக்காளிகள் அழுகி வருகின்றன.
பெரம்பலூர்
விவசாய குறை தீர் கூட்டம்: நாற்காலி இல்லாததால் தரையில் அமர்ந்த...
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாய குறைதீர் கூட்டத்தில் நாற்காலி இல்லாததால் தரையில் அமர்ந்த விவசாயிகள்.
அந்தியூர்
அந்தியூரில் வீசிய சூறாவளிகாற்று : 3 கோடி ரூபாய் மதிப்பிலான வாழை சேதம்
அந்தியூர் மற்றும் அத்தாணி சுற்று வட்டார பகுதிகளில் வீசிய சூறாவளி காற்றால் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான வாழை மரங்கள் மற்றும் கூரைவீடுகள் ...
பாபநாசம்
வெள்ளரி விற்பனை மந்தம் - விவசாயிகள் கவலை
பாபநாசம் அருகே பகுதி நேர ஊரடங்கு காரணமாக வெள்ளரி விற்பனை பாதிப்பு. கடன் வாங்கி வெள்ளரி சாகுபடி செய்த விவசாயிகள் கவலை