/* */

தக்காளி விலை சரிவு: வேதனையில் செடிகளிலேயே பறிக்காமல் விட்ட விவசாயிகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விலை கடுமையான வீழ்ச்சியடைந்ததால், பறிக்காமல் செடிகளிலேயே தக்காளிகள் அழுகி வருகின்றன.

HIGHLIGHTS

தக்காளி விலை சரிவு: வேதனையில்  செடிகளிலேயே பறிக்காமல் விட்ட விவசாயிகள்
X

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,  தக்காளி விலை கடுமையான வீழ்ச்சியடைந்துள்ளதால், பறிக்காமல் செடிகளிலேயே அவை அழுகி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார், 5000 ஏக்கருக்கும் மேல் ஏக்கர் பரப்பளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. கடந்த மாதங்களில் நல்ல விலைக்கு விற்று வந்த தக்காளி, கடந்த சில வாரங்களாக இறங்குமுகத்தில் உள்ளது. தற்போது தக்காளி விலை 7 ரூபாய்க்கும் கீழ் சென்று விட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தின்னக்கழனி, மலைச்சந்து, பெல்லம்பள்ளி, பாலகுறி, மாதேப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி பரவலாக பயிரிடப்பட்டுள்ளது. இங்கு பயிரிடப்பட்டுள்ள தக்காளிகளை விலை வீழ்ச்சியால், அவற்றை விவசாயிகள் அறுக்காமல் செடிகளிலேயே விட்டுள்ளனர். பல பகுதிகளில் செடிகளிலேயே தக்காளி அழுகி வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.

Updated On: 17 Sep 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  3. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  5. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...
  10. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்