You Searched For "#வானிலை"
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 64.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
தமிழ்நாடு
சென்னை அருகே கரை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: மழை தொடருமா?
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று அதிகாலை, சென்னை - புதுச்சேரி இடையே கரையை கடந்ததாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை
சென்னைக்கு மீண்டும் மழை அச்சுறுத்தல்: நவ. 17, 18ல் கனமழைக்கு வாய்ப்பு
வரும் 17, 18 தேதிகளில், சென்னை, வட தமிழகம் மற்றும் கடலோர பகுதியில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை
எப்போது, எங்கே காற்றழுத்த தாழ்வுமண்டலம் கரை கடக்கும்? புதிய தகவல்
காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில், புதுச்சேரிக்கு வடக்கே , இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை...
தமிழ்நாடு
அடுத்த சிலமணி நேரத்துக்கு எந்tதெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?
அடுத்த சில மணி நேரத்துக்கு எந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்ற விவரத்தை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்ட மக்களே உஷார்: வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
தென்காசி மாவட்டத்தில் மழை தொடரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
விடிய விடிய கனமழை: வெள்ளத்தில் மிதக்கிறது சென்னை
சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதிகபட்சமாக வில்லிவாக்கம், நுங்கம்பாக்கத்தில் தலா...
விருதுநகர்
விருதுநகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மழை
விருதுநகர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் மாவட்டத்தில் 677 மி.மீ., மழையளவு பதிவு
ஈரோட்டில் அதிகபட்சமாக கோபியில் 110மி.மீ., மழைப்பொழிவு இருந்தது. மாவட்டத்தில் மொத்த மழையளவு 677 மி.மீ., மழையளவு பதிவாகி உள்ளது.
செங்கல்பட்டு
தொடரும் கனமழை: செங்கல்பட்டு மாவட்டத்தில் 40 ஏரிகள் 100% நிரம்பின
செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் 40 ஏரிகள் 100% நிரம்பின.
ஆத்தூர் - சேலம்
சேலம் மாவட்டத்தில் தொடரும் மழை: 335.60 மி.மீ பதிவு
சேலம் மாவட்டத்தில் 335.60 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.