/* */

சென்னை அருகே கரை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: மழை தொடருமா?

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று அதிகாலை, சென்னை - புதுச்சேரி இடையே கரையை கடந்ததாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

சென்னை அருகே கரை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: மழை தொடருமா?
X

கோப்பு படம்

சில தினங்களுக்கு முன்பு, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடித்து வந்தது. குறிப்பாக, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டித்தீர்த்தது.

இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 3 மணியில் இருந்து, 4 மணிக்குள்ளாக, சென்னை மற்றும் புதுச்சேரிக்கு இடையே கரையை கடந்துவிட்டதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கான ரெட் அலெர்ட் விலக்கிக் கொள்ளப்படுகிறது. எனினும், வட தமிழகம், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை தொடரும் என்று, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Updated On: 19 Nov 2021 5:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க