/* */

ஆணழகன் போட்டியில் வெற்றிபெற்ற இளைஞருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

ஆணழகன் போட்டியில் வெற்றிபெற்ற இளைஞருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
X

இந்திய அளவில் மிஸ்டர் இந்திய ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்ற அரவிந்ததுக்கு வரவேற்பளித்த ஊர் பொதுமக்கள்  

கோயம்புத்தூரில் நடைபெற்ற இந்திய அளவிலான மிஸ்டர் இந்தியா ஆணழகன் போட்டியில் வெற்றிபெற்ற இளைஞருக்கு ஊர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

ஒரத்தநாடு அருகே உள்ள ஆம்பலாபட்டு தெற்கு கீழக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அன்புகுமார். இவரது மகன் அரவிந்த் (22 ). டிப்ளமோ சிவில் இன்ஜினியரான இவர், பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள சிரமப்பட்டு கொண்டிருந்த, அரவிந்துக்கு அதே ஊரை சேர்ந்த பொதுமக்கள் பண உதவி செய்து ஆகஸ்ட் 15 -ஆம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற்ற இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் கலந்துகொண்டார். அதில், 70 கிலோ பிரிவில் முதல் 10 இடத்தில், ஏழாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்றார். வெற்றி பெற்று ஊர் திரும்பிய அரவிந்துக்கு இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பொன்னாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்பளித்தனர்.


Updated On: 16 Aug 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு