/* */

You Searched For "#லாக்டவுன்"

சூலூர்

கோவை - அத்தியாவசியப்பொருள் வழங்கிய சூலூர் விமானப்படை அதிகாரிகள்

ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கோவை சூலூர் விமானப்படை அதிகாரிகள் சார்பில், அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.

கோவை - அத்தியாவசியப்பொருள் வழங்கிய சூலூர்  விமானப்படை  அதிகாரிகள்
சேப்பாக்கம்

தமிழகத்தில் ஜூன் 7ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு

தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு, ஜூன் 7ம் தேதி வரை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூன் 7ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு
நாமக்கல்

நாமக்கல்: மருத்துவப் பணியில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு

மருத்துவப் பணியில் ஒப்பந்த அடிப்படையில் சேர்வதற்கான வேலைவாய்ப்பு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாமக்கல்: மருத்துவப் பணியில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு
தஞ்சாவூர்

தமிழக அரசுக்கும் விவசாயிகளுக்கும் மூத்த வேளாண் குழு அறிவுரை.

நடப்பாண்டில் மேட்டூர் அணை எப்போது திறக்க வேண்டும், விவசாயிகள் எப்போது குறுவை பணிகளை தொடங்க வேண்டும் என தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர்கள் குழு தமிழக...

தமிழக அரசுக்கும் விவசாயிகளுக்கும் மூத்த வேளாண் குழு அறிவுரை.
குமாரபாளையம்

வீணாக வெளியே சுத்தாதிங்க: குமாரபாளையம் போலீசார் அட்வைஸ்

கொரோனா ஊரடங்கு காலத்தில் தேவையின்றி வெளியே சுற்ற வேண்டாம் என்று, குமாரபாளையம் போலீசார் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

வீணாக வெளியே சுத்தாதிங்க: குமாரபாளையம் போலீசார் அட்வைஸ்
மானாமதுரை

ஊரடங்கு விதிமீறல்: மானாமதுரையில் வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

மானாமதுரையில் முழு ஊரடங்கை மீறி வாகனங்களில் வந்தவர்கள், கடைகளை திறந்து வைத்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஊரடங்கு விதிமீறல்:  மானாமதுரையில் வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
ஈரோடு மாநகரம்

முழு ஊரடங்கு : ஈரோட்டில் கூடுதலாக 42 சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு

ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக பாதுகாப்பு பணியில் 700 போலீசார் ஈடுபட்டு கூடுதலாக 42 சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு...

முழு ஊரடங்கு : ஈரோட்டில் கூடுதலாக 42 சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு