/* */

You Searched For "#மேட்டுப்பாளையம்"

மேட்டுப்பாளையம்

பாடப்பிரிவு நீக்கப்பட்டதை கண்டித்து வனக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

2011ஆம் ஆண்டு பட்டு புழுவியல்துறை பிரிவு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இதுவரை எட்டு பேஜ் மாணவர்கள் கல்வி பயின்று சென்றுள்ளனர்.

பாடப்பிரிவு நீக்கப்பட்டதை கண்டித்து வனக்கல்லூரி மாணவர்கள்  போராட்டம்
மேட்டுப்பாளையம்

பாகுபலி யானைக்கு காலில் காயம்: கண்காணிக்க சிறப்பு குழு அமைப்பு

யானையின் வலது பக்க முன்னங்கால் மற்றும் பின்னங்காலில் காயம் ஏற்பட்டு இருப்பதும் அதன் காரணமாக யானை மெதுவாக நடப்பதும் தெரியவந்தது.

பாகுபலி யானைக்கு காலில் காயம்: கண்காணிக்க சிறப்பு குழு அமைப்பு
மேட்டுப்பாளையம்

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு 50 ஆயிரம் வாழை மரங்கள் நீரில் மூழ்கி...

பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 50 ஆயிரம் வாழை மரங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன, விவசாயிகள் கவலையடைந்தனர்.

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு 50 ஆயிரம் வாழை மரங்கள் நீரில் மூழ்கி சேதம்
மேட்டுப்பாளையம்

காட்டு யானைக்கு ரேடியோ காலர் பொருத்த ஏற்பாடுகள் தீவிரம்

யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் அதன் கழுத்து பகுதியில் ரேடியோ காலர் பொருத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காட்டு யானைக்கு ரேடியோ காலர் பொருத்த ஏற்பாடுகள் தீவிரம்
மேட்டுப்பாளையம்

நிரம்பும் பில்லூர் அணை - பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய...

பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது; ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...

நிரம்பும் பில்லூர் அணை - பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டுப்பாளையம்

கோவையில் முயல் வேட்டைக்கு முயன்ற 5 பேருக்கு அபராதம் - வனத்துறை...

கோவை செல்வபுரம் அருகே, முயல் வேட்டைக்கு முயன்ற 5 பேருக்கு வனத்துறையினர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

கோவையில் முயல் வேட்டைக்கு முயன்ற 5 பேருக்கு அபராதம் - வனத்துறை நடவடிக்கை
மேட்டுப்பாளையம்

கோவை: லாரியில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

கோவை மேட்டுப்பாளையம் அருகே, லாரியில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன; இது தொடர்பாக, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை: லாரியில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
மேட்டுப்பாளையம்

கொரோனா நோயாளிகளுக்காக 2 ஆம்புலன்ஸ் வாகனம்- கோவை தன்னார்வலர்கள் உதவி

கொரோனா நோயாளிகள் பயன்பெறும் வகையில், கோவை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு தன்னார்வலர்கள் சார்பில் 2 ஆம்புலன்ஸ்கள் வழங்கப்பட்டன.

கொரோனா நோயாளிகளுக்காக 2 ஆம்புலன்ஸ் வாகனம்-  கோவை தன்னார்வலர்கள் உதவி
தமிழ்நாடு

கோவை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் கட்டமைப்பு - பெற்றோர்கள்

48 மணி நேரத்தில் ரூபாய் ஒரு கோடி நிதி - அமெரிக்காவில் வசிக்கும் மேட்டுப்பாளையத்தை டாக்டர் ராஜேஷ் ரங்கசாமி.

கோவை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் கட்டமைப்பு - பெற்றோர்கள் பெருமிதம்.