You Searched For "#முகாம்"
அவினாசி
மாற்றுத்திறனாளிகளுக்கு செப்.,4 முதல் 8 ம் தேதி வரை முகாம்
திருப்பூர் மாவட்டத்தில் செப்., 4 ம் தேதி முதல் 8 ம் தேதி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடைபெற உள்ளது.
தஞ்சாவூர்
தஞ்சை மாநகராட்சியில் இன்று 7 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
தஞ்சை மாநகராட்சியில் இன்று 7 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுவதாக மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தெரிவித்தார்.
நாகர்கோவில்
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் நாளை 14 இடங்களில் தடுப்பூசி முகாம்
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் நாளை 14 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
கும்பகோணம்
சுவாமிமலையில் தமிழ்நாடு வணிகர் நலவாரியத்தின் உறுப்பினர் சேர்க்கை
தமிழக முதல்வர் அரசு ஆணையின்படி தமிழ்நாடு வணிகர் நலவாரியத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம் சுவாமிமலையில் நடைபெற்றது.உறுப்பினர் சேர்க்கை முகாமை,...
புதுக்கோட்டை
நடை பயிற்சியாளர் சங்கம் சார்பில் ரத்தம், சர்க்கரைநோய் பரிசோதனை முகாம்
நடைப்பயிற்சியில் ஈடுபடும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சக்கரை, ரத்தஅழுத்தம் குறித்த பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கப்பட்டது
தஞ்சாவூர்
தஞ்சை மாநகராட்சியில் இன்று 7 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது
தஞ்சை மாநகர பகுதிகளில் இன்று 7 மையங்களில் தடுப்பூசி செலுத்துப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆரணி
சேத்துப்பட்டு பேரூராட்சியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி மருத்துவ
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சியில் பொதுமக்களுக்கு 100% கொரோனா தடுப்பூசி அளிக்கும் வகையில் நடமாடும் கொரோனா தடுப்பூசி மருத்துவ முகாம்...
தஞ்சாவூர்
இன்று தடுப்பூசி முகாம் இல்லை : மாநகராட்சி ஆணையர்.
அனைத்து மையங்களிலும் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவாதாக தஞ்சாவூர் ஆனையர் சரவணக்குமார் அறிவிப்பு.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்
கும்மிடிப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சியில் நாளை 9 மையங்களில் தடுப்பூசி முகாம் : 1200...
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நாளை ஜூன் 26ம் தேதி 9 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இம்முகாம் மூலம் 1200 தடுப்பூசிகள்...
திருவள்ளூர்
திருவள்ளூர் நகராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம், ஆணையர் நேரில் ஆய்வு
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட டி.இ.எல்.சி பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை நகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆவடி
ஆவடி 37வது வார்டில் கொரோனா தடுப்பூசி முகாம்
ஆவடி 37வது வார்டில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.