You Searched For "#மாணவர்கள்"
கும்பகோணம்
கும்பகோணம்: பள்ளி கல்லூரிகளுக்கு ஆர்வமுடன் சென்ற மாணவர்கள்
கும்பகோணத்தில் பள்ளி கல்லூரிகள் திறந்ததை முன்னிட்டு ஆர்வமுடன் சென்ற பள்ளி கல்லூரி மாணவர்கள்
சிங்காநல்லூர்
கோவையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம்
கோவை மாவட்டத்தில் 646 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
கோவில்பட்டி
கோவில்பட்டியில் கல்லூரி மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம்
கோவில்பட்டி நகரில் கல்லூரி மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றன.
சென்னை
பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்: அமைச்சர்...
பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் நாளை மறுநாள் முதல் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர்
கோவை அரசு கலை கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பிற்கான கலந்தாய்வு...
முதல் நாளான இன்று மாற்றுத்திறனாளிகள், என்சிசி மாணவர்கள், விளையாட்டு பிரிவு, இராணுவ வீரர்களின் குழந்தைகளுக்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
புதுக்கோட்டை
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ 27.24 லட்சம் மதிப்பில் உபகரணங்கள்...
பெங்களூரில் இந்திய அரசின் கட்டுபாட்டிலுள்ள அலீம்கோ நிறுவனத்திடமிருந்து இந்த உதவி உபகரணங்கள் பெற்று வழங்கப்பட்டுள்ளது.
கிள்ளியூர்
ஆசிரியர் கல்வி பட்டய பயிற்சி தேர்வை ஆன் லைன் மூலம் நடத்த வேண்டும்
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஆசிரியர் கல்வி தேர்வை ஆன் லைன் மூலம் நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர்
நீட் தேர்வு விண்ணப்ப கட்டணம்: அரசு பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் உதவி
கடலூரில் நீட் தேர்விற்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த இயலாத அரசு பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் காசோலையினை வழங்கினார்.
கன்னியாகுமரி
ஆக்சிஜன் தரும் மரகன்றுகளை நட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பினர்...
குமரியில் ஆக்சிஜன் தரும் மரகன்றுகளை நட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்திய விழிப்புணர்வு பொதுமக்களை கவர்ந்தது.
தஞ்சாவூர்
மினி ஆட்டோவில் கடத்தல்? தப்பி குதித்த 5 மாணவர்கள் படுகாயம்
தங்களை கடத்திவிட்டதாக ஓடும் மினி ஆட்டோட்டோவில் இருந்து குதித்த ஐந்து பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
தாராபுரம்
திருப்பூர் அரசு பள்ளிகளில் நாளை முதல் பாடநூல் விநியோகம்
திருப்பூரில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் பாடநூல் விநியோகம் செய்யப்படுகிறது.
போளூர்
தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச கைக்கணினி வழங்கப்பட்டது
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச கைக்கணினி வழங்கப்பட்டது