/* */

தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச கைக்கணினி வழங்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச கைக்கணினி வழங்கப்பட்டது

HIGHLIGHTS

தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச  கைக்கணினி வழங்கப்பட்டது
X

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள அரசம்பட்டு, நம்பேடு, அல்லியந்தல் ஆகிய பள்ளிகளில், இந்த கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களின் மாணவர்களுக்கு சென்னை சுடர் கல்வி இயக்கம் மூலமாக கைக்கணினி இலவசமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் அவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கல்வி கற்க உதவி செய்தனர்.

நிகழ்ச்சியில் தலைமையாசிரியர்கள், சுடர் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்களது நன்றியை தெரிவித்தனர்.

Updated On: 25 Jun 2021 8:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  2. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக களம் இறங்கிய எதிர்க்கட்சிகள்...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான...
  4. வீடியோ
    உடைந்த கைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar !#savukkushankar...
  5. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  6. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  7. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  8. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!