/* */

தென்காசியில் மழையால் சேதமடைந்த வீடுகள்: திமுக சார்பில் நிதி உதவி

தென்காசியில், மழையால் சேதமடைந்த வீடுகளின் வசிப்போருக்கு, திமுக சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

தென்காசியில் மழையால் சேதமடைந்த வீடுகள்: திமுக சார்பில் நிதி உதவி
X

ஆசாத் நகரில் மழையால் வீடு இழந்த சுப்பிரமணியன் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கிய திமுகவினர்.

அண்மையில் பெய்த மழையால் தென்காசி மாவட்டத்தில் பாதிப்புகள் ஏற்பட்டன. பல்வேறு தரப்பினரும், மழை பாதித்த மக்களுக்கு உதவி வருகின்றனர். தென்காசி நகரம் ஆசாத் நகரில், மழையால் வீடு இழந்து பாதிக்கப்பட்டுள்ள சுப்பிரமணியன் என்பவருக்கு, மாவட்ட திமுக சார்பில் 5 ஆயிரமும், நகர திமுக சார்பில் அரிசி காய்கறிகள் போன்ற உணவு பொருட்களும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி நகர திமுக செயலாளர் சாதிர், இளைஞரணி சரவணன், தங்கப்பாண்டியன், வார்டு செயலாளர் மூக்கையா, மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Nov 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  2. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  5. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  6. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  7. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  9. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?