You Searched For "#பொன்னமராவதி"
திருமயம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொற்று குறைந்து வருகிறது, அமைச்சர் ரகுபதி...
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடந்த கொரோனா தடுபபூசி முகாமை தொடங்கிவைத்து பேசிய அமைச்சர் ரகுபதி மாவட்டத்தில் தொற்று குறைந்து வருவதாக...
திருமயம்
பொன்னமராவதி அருகே கண்மாயில் கடல் நீர் நாய்கள் பிடிப்பு வனத்துறையிடம்...
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்மாயில் கடல் நீர் நாய்களை பிடித்த இளைஞர்கள் . அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
திருமயம்
பொன்னமராவதி நடமாடும் காய்கறி வாகனம் போலீஸ் டிஎஸ்பி துவக்கி
புதுக்கோட்டை மாவடடம் பொன்னமராவதியில் நடமாடும் காய்கறி விற்பனையை போலீஸ் டிஎஸ்பி செங்கமலகண்ணன் துவக்கி வைத்தார்.
திருமயம்
பொன்னமராவதியில் திமுகவினர் மக்களுக்கு முட்டை,ஆட்டுக்கால் சூப் வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் திமுகவினர் பொதுமக்களுக்கு முட்டை, ஆட்டுக்கால் சூப், ஆகியவற்றை வழங்கினர்.
திருமயம்
அரசு வீதி முறைகளை கடைபிடிக்க தவறிய கடைக்கு சீல்
பொன்னமராவதியில் அரசு வீதி முறைகளை கடைபிடிக்க தவறிய கடைக்கு சீல் வைப்பு :இலுப்பூர் ஆர்டிஒ தண்டாயுதபாணி அதிரடி.
திருமயம்
தடைசெய்யப்பட்ட குட்கா பான்மசாலா விற்ற ஒருவர் கைது
பொன்னமராவதி பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பான்மசாலா விற்ற ஒருவர் கைது.
திருமயம்
பணியாளர்கள் தயாரிப்பு பொருட்களின் லாபம் பிரித்து கொடுக்கும்
புதுக்கோட்டை மாவட்டம்பொன்னமராவதி பேரூராட்சி சார்பில் தயாரிக்கப்படும் சுகந்தம் பினாயில் மற்றும் சோப் ஆயில் விற்பனை லாபத்தை தூய்மைப் பணியாளர்களுக்கு...
திருமயம்
பொன்னமராவதி - காரையூரில் 30 பேருக்கு கொரோனா: பொதுமக்கள் அச்சம்!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மற்றும் காரையூரில் 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
திருமயம்
கோழிகள் மாயம் ஓய்வு வி.ஏ.ஓ. போலீசில் புகார்
தோட்டத்தில் வளர்க்கப்படும் கோழிகள் மாயமாகி விடுவதாக ஓய்வு வி.ஏ.ஓ. காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
திருமயம்
மேலாளருக்கு கொரோனா: 3 நாட்களுக்கு வங்கியை மூட உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் வங்கி மேலாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, 3 நாட்களுக்கு வங்கி மூடப்பட்டது.
திருமயம்
பொன்னமராவதி அருகே பி.உசிலம்பட்டி கிராமத்தில் மீன் பிடி திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பி.உசிலம்பட்டி கிராமத்தில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது.