/* */

மேலாளருக்கு கொரோனா: 3 நாட்களுக்கு வங்கியை மூட உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் வங்கி மேலாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, 3 நாட்களுக்கு வங்கி மூடப்பட்டது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, பொன்-புதுப்பட்டி பகுதியில் உள்ள தனியார் வங்கி மேலாளருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த வங்கி மூன்று நாட்களுக்கு மூடப்பட்டது.

மேலும், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் ஆலோசனையின்படி, சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் முன்னிலையில், டாக்டர் அருண்குமார் வங்கியில் பணிபுரியும் பதினொரு பணியாளர்களுக்கும், கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

கொரோனா தொற்றுக்குள்ளான தனியார் வங்கியில், பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி உத்தரவின்படி, சுகாதார பணியாளர்களை கொண்டு வங்கி முழுவதும் கிருமி நாசி தெளிக்கப்பட்டது.

Updated On: 30 April 2021 11:33 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...