/* */

பொன்னமராவதி - காரையூரில் 30 பேருக்கு கொரோனா: பொதுமக்கள் அச்சம்!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மற்றும் காரையூரில் 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

பொன்னமராவதி - காரையூரில் 30 பேருக்கு கொரோனா: பொதுமக்கள் அச்சம்!
X

கொரோனா பாதிக்கப்பட்டுள்ள வீடுகள்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அம்மன் சன்னதி தெரு உள்ளிட்ட பகுதியில் 15 நபர்களுக்கும் மற்றும் காரையூர் பகுதியில் 15 நபர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதிகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு குளோரின் பவுடர் போடப்பட்டு வருகிறது. பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவமனையில் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

#instanews #tamilnadu #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #coronaaffect #30people #coronavirus #CoronaSpread #Corona2ndWave #பொதுமக்கள்அச்சம் #peoplefear #Ponnamaravathi #Karaiyur #பொன்னமராவதி #lockdown #selfawareness #stayhome #staysafe #publicfear #public #corona #covid-19 #covid

Updated On: 17 May 2021 5:38 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  2. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  3. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  4. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  5. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  6. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு
  8. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  9. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை