/* */

அரசு வீதி முறைகளை கடைபிடிக்க தவறிய கடைக்கு சீல்

பொன்னமராவதியில் அரசு வீதி முறைகளை கடைபிடிக்க தவறிய கடைக்கு சீல் வைப்பு :இலுப்பூர் ஆர்டிஒ தண்டாயுதபாணி அதிரடி.

HIGHLIGHTS

அரசு வீதி முறைகளை கடைபிடிக்க தவறிய கடைக்கு சீல்
X

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கொரோனோ வீதி முறைகளை மீறி தேர்முட்டி வீதியில் அனுமதியின்றி 10 மணிக்கு மேல் கடை திறந்து வியாபாரம் செய்த, கடையை மூடி சீல் வைத்தனர்.

அதுபோல முக கவசம் அணியாமல் இருந்ததற்காக மளிகை கடையை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி முன்னிலையில் வட்டாட்சியர் ஜெயபாாரதி,வருவாய் ஆய்வாளர் ஜோதி ஆகியோரால் சீல்வைக்கப்பட்டது.

Updated On: 19 May 2021 5:09 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  2. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  3. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  4. அரசியல்
    மத்தியில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைத்து விட்டது: அமித்ஷா பேச்சு
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  6. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  7. வீடியோ
    படம் ரொம்ப Average || ரெண்டு தடவ எடுத்து வச்சுருக்கானுங்க | ELECTION...
  8. வீடியோ
    பாக்கலாம் HEROINE சூப்பரா இருந்துச்சு | அதுவும் அந்த Song😉| INTK FDFS...
  9. கல்வி
    தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்பில் சேர 1.52 லட்சம் பேர் விண்ணப்பம்
  10. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!