You Searched For "#நீலகிரிசெய்தி"
உதகமண்டலம்
உதகை நகராட்சி மார்கெட்டில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்
உதகை நகராட்சி மார்க்கெட்டில் வாடகை நிலுவை தொகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க நிர்வாகம் உத்தரவு.
உதகமண்டலம்
சுதந்திர தின விழாவில் நீலகிரி ஆட்சியர் நடனம்
75வது சுதந்திர தின விழா உதகை அரசு கலைக் கல்லூரில் நடந்தது. இதில் கலெக்டர் நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது.
உதகமண்டலம்
தூத்துக்குடியில் காணாமல் போன இளம்பெண்; உதகையில் போலீசார் மீட்பு
தூத்துக்குடியில் காணாமல்போன இளம்பெண்ணை, உதகையில் போலீசார் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
கூடலூர்
முதுமலை வனப்பகுதியில் பிறந்து ஒரு மாதமே ஆன யானைக் குட்டி உயிரிழப்பு
முதுமலை வனப்பகுதியில் பிறந்து ஒரு மாதமே ஆன யானைக் குட்டி புலி, சிறுத்தை தாக்கியிருக்கலாம் என வனத்துறை தெரிவித்துள்ளது.
உதகமண்டலம்
உதகையில் மீண்டும் ஆபத்தான லாரிப்பயணம்; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை...
உதகையில் ஆபத்தான முறையில் தாெழிலார்களை ஏற்றிச்செல்லும் லாரி உரிமையாளர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
உதகமண்டலம்
உதகையில் மாவட்ட தொழில் மையம் சார்பில் நவீன வாகனம் வழங்கப்பட்டது
மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில் முனைவோருக்கான திட்டத்தில் கான்கிரீட் வாகனத்தை நீலகிரி கலெக்டர் பயனாளிக்கு வழங்கினார்
குன்னூர்
கோத்தகிரியில் வன விலங்குகளின் உடல் பாகங்கள் விற்பனை : ஒருவர் கைது
நீலகிரி மாவட்டத்தில் யானை தந்தம், புலிநகம், மான் கொம்புகள் போன்றவைகளை விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
குன்னூர்
தேயிலை தோட்டத்தில் பிறந்த குட்டிக்கு வழி ஏற்படுத்திய தாய் யானை;...
குன்னூர் அருகே தேயிலை தாேட்டத்தில் ஈன்ற குட்டிக்கு செல்ல வழி ஏற்படுத்தி அழைத்து சென்ற காட்சி அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
குன்னூர்
குன்னூர் நகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி
100-க்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் தூய்மை பணியாளர்கள் உட்பட 50 ஆட்டோக்கள் ஊர்வலமாக வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
உதகமண்டலம்
நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
அதிமுக மாவட்ட செயலாளர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
உதகமண்டலம்
உதகை நகராட்சி அலுவலகம் முன்பு நுழைவு வாயிலை அடைத்து ஆர்ப்பாட்டம்
கொரோனா காலகட்டத்தில் பணியாற்றிய களப்பணியாளர்களுக்கு இதுநாள் வரை ஊதியம் வழங்காததால் உதகை நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
கூடலூர்
உதகை அருகே மின்வேலியில் சிக்கி கரடி பலி
வாழைத்தோட்டம் பகுதியில் விவசாய நிலத்தில் மின் வேலியில் சிக்கி கரடி இறந்தது தோட்ட உரிமையாளரை கைது செய்து வனத்துறை விசாரணை