/* */

You Searched For "#நீலகிரிசெய்தி"

கூடலூர்

ஆட்கொல்லி புலி இன்று சிக்குமா? மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் வேட்டை

ஆட்கொல்லி புலியை பிடிக்க, கர்நாடகா மாநிலம் பந்திபூரில் இருந்து மோப்ப நாய் ராணா அழைத்து வரப்பட்டுள்ளது.

ஆட்கொல்லி புலி இன்று சிக்குமா? மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் வேட்டை
குன்னூர்

கூடலூர் ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்லும் எண்ணமில்லை என அறிவிப்பு

கூடலூர் ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்லாமல், மயக்க மருந்து செலுத்தி மட்டுமே பிடிக்கத் திட்டமிட்டுள்ளதாக, தமிழ்நாடு முதன்மை உயிரின வனபாதுகாவலர் ...

கூடலூர் ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்லும் எண்ணமில்லை என அறிவிப்பு
கூடலூர்

கூடலூர்: அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவு

இதுவரை 4 மனித உயிர்களையும் 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும்கொன்ற புலியை சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கூடலூர்: அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவு
குன்னூர்

மத்திய அரசை கண்டித்து குன்னூரில் ஆர்ப்பாட்டம்: 50 பேர் கைது

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து, குன்னூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது; மறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசை கண்டித்து குன்னூரில் ஆர்ப்பாட்டம்: 50 பேர் கைது
உதகமண்டலம்

உதகை அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார்

உதகை அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
குன்னூர்

நீலகிரியில் தகவல் தெரிவிக்காமல் யானையை புதைத்த வழக்கு: இருவர் கைது

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், தகவல் தெரிவிக்காமல் யானையை புதைத்த வழக்கில், இருவர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரியில் தகவல் தெரிவிக்காமல் யானையை புதைத்த வழக்கு: இருவர் கைது
உதகமண்டலம்

உதகை அரசு தாவரவியல் பூங்கா 2ம் சீசனுக்காக தயார்

உதகையில், 2ம் சீசனுக்காக தாவரவியல்பூங்காவில் மாடங்களில்பூந்தொட்டிகளை கலெக்டர் அடுக்கி வைக்கும் நிகழ்ச்சியை துவக்கினார்

உதகை அரசு தாவரவியல் பூங்கா 2ம் சீசனுக்காக தயார்
கூடலூர்

கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சியில் ஓணம் திருநாள் பண்டிகை கொண்டாடப்பட்டது.

கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்