/* */

You Searched For "#நிவாரணநிதி"

ஈரோடு மாநகரம்

ஈரோடு: அசோசியேசன் ஆப் ஆல் டெக்ஸ்டைல்ஸ் பிராசசர்ஸ் சார்பில் ரூ. 2.50...

ஈரோடு, அசோசியேசன் ஆப் ஆல் டெக்ஸ்டைல்ஸ் பிராசசர்ஸ் சார்பில் ரூ. 2.50 லட்சம் ரூபாய், முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கப்பட்டது.

ஈரோடு: அசோசியேசன் ஆப் ஆல் டெக்ஸ்டைல்ஸ் பிராசசர்ஸ் சார்பில் ரூ. 2.50 லட்சம் நிவாரணம்
செய்யூர்

செங்கல்பட்டு: கொரோனா நிவாரணநிதி மூலம் ஏழைகளுக்கு உணவளிக்கும்...

செங்கல்பட்டில் தமிழக அரசால் வழங்கப்பட்ட கொரோனா நிவாரண நிதி மூலம் ஏழைகளுக்கு ஒரு குடும்பம் உணவு வழங்கி வருகிறது.

செங்கல்பட்டு: கொரோனா நிவாரணநிதி மூலம் ஏழைகளுக்கு உணவளிக்கும் குடும்பம்!
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி மத்திய சிறையில் உள்ள வெளிநாட்டு கைதிகள் கொரோனா நிவாரண நிதி...

திருச்சி மத்திய சிறையில் உள்ள வெளிநாட்டு கைதிகள் ஒருநாள் உணவு படியினை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினர்.

திருச்சி மத்திய சிறையில் உள்ள வெளிநாட்டு கைதிகள்  கொரோனா நிவாரண நிதி வழங்கல்
நாகப்பட்டினம்

நாகையில் அரசு உடற்கல்வி ஆசிரியர் ராஜினாமா, பிடித்தம் தொகையை நிவாரண...

நாகப்பட்டினத்தில் அரசு உடற்கல்வி ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தார். அரசால் இதுவரை பிடிக்கப்பட்ட தொகையை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு...

நாகையில் அரசு உடற்கல்வி ஆசிரியர் ராஜினாமா, பிடித்தம்  தொகையை நிவாரண நிதிக்கு வழங்கல்
ஜெயங்கொண்டம்

ஆண்டிமடத்தில் அமைச்சர் சிவசங்கரிடம் கொரோனா நிதி வழங்கிய ஆசிரியர்கள்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு அமைச்சர் சிவசங்கரிடம் ஆசிரியர்கள் நிதி வழங்கினர்.

ஆண்டிமடத்தில் அமைச்சர் சிவசங்கரிடம் கொரோனா நிதி வழங்கிய ஆசிரியர்கள்
மயிலாடுதுறை

சீர்காழி ஜெயின் சங்கம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ 5 லட்சம்...

சீர்காழி ஜெயின் சங்கத்தினர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ 5 லட்சத்திற்கான காசோலையை ஆர்டிஓ நாராயணனிடம் வழங்கினர்.

சீர்காழி ஜெயின் சங்கம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு  ரூ 5 லட்சம் வழங்கியது
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் 5 லட்சம் கொரோனா நிவாரண நிதி...

தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு திருச்சி மாவட்ட மருந்து வணிகர்கள் சஙகம் சார்பில் ரூ 5லட்சத்தை அமைச்சர் கே.என்.நேருவிடம் வழங்கினர்.

திருச்சி மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் 5 லட்சம் கொரோனா நிவாரண நிதி அமைச்சரிடம் வழங்கினர்
தூத்துக்குடி

ஸ்பிக் தொழிற்சாலை சார்பில் நிவாரணநிதி : கனிமொழி எம்.பியிடம் வழங்கினர்

ஸ்பிக் உரத்தொழிற்சாலை சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஸ்பிக் தொழிற்சாலை சார்பில் நிவாரணநிதி : கனிமொழி எம்.பியிடம் வழங்கினர்
நாகப்பட்டினம்

கொரோனா நிவாரண நிதியாக தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கிய நாகை எம்.பி

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் நோய்த்தடுப்பு பணிகளுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதி வழங்க...

கொரோனா நிவாரண நிதியாக தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கிய நாகை எம்.பி
சிவகங்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான்- கார்த்திக்...

தடுப்பூசி போடுவதால் பாதிப்பு ஏற்படும் என்ற மூடநம்பிக்கை கிராமங்களில் நிலவுகிறது. மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் -கார்த்திக் சிதம்பரம் எம்.பி

கொரோனாவை  கட்டுப்படுத்தும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான்- கார்த்திக் சிதம்பரம் எம்.பி பேட்டி
நாகப்பட்டினம்

நாகை மீனவர்கள் குடும்பத்துக்கு முன்னாள் அமைச்சர் ஆறுதல்

நடுக்கடலில் மாயமான நாகை மீனவர்கள் குடுமபத்துக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேரில் ஆறுதல் கூறினார்.

நாகை மீனவர்கள் குடும்பத்துக்கு முன்னாள் அமைச்சர் ஆறுதல்