/* */

திருச்சி மத்திய சிறையில் உள்ள வெளிநாட்டு கைதிகள் கொரோனா நிவாரண நிதி வழங்கல்

திருச்சி மத்திய சிறையில் உள்ள வெளிநாட்டு கைதிகள் ஒருநாள் உணவு படியினை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினர்.

HIGHLIGHTS

திருச்சி மத்திய சிறையில் உள்ள வெளிநாட்டு கைதிகள்  கொரோனா நிவாரண நிதி வழங்கல்
X

திருச்சி மத்திய சிறை (பைல் படம்)

திருச்சி சிறையில் உள்ள வெளிநாட்டினர் பட்டினி கிடந்து நிதி வழங்கினர். திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் குற்றநடவடிக்கைகளில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இலங்கை, வங்காளதேசம், பல்கேரியா, தெற்கு சூடான், கனடாவை சேர்ந்தவர்கள் என 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு நாள் உணவு படியினை முதலமைச்சர் நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளனர். திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாமில் வருவாய் ஆய்வாளர் ரவி முன்னிலையில், உதவி கலெக்டர் ஜமுனாராணியிடம் 18 ஆயிரம் ரூபாயை வழங்கினர்.

Updated On: 4 Jun 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  4. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  5. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  6. லைஃப்ஸ்டைல்
    50 அசத்தலான தமிழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்