/* */

சீர்காழி ஜெயின் சங்கம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ 5 லட்சம் வழங்கியது

சீர்காழி ஜெயின் சங்கத்தினர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ 5 லட்சத்திற்கான காசோலையை ஆர்டிஓ நாராயணனிடம் வழங்கினர்.

HIGHLIGHTS

சீர்காழி ஜெயின் சங்கம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு  ரூ 5 லட்சம் வழங்கியது
X

சீர்காழி ஜெயின் சங்கம் சார்பாக ரூ 5 லட்சத்துக்கான காசோலை மற்றும் 300 நபர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கபட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஜெயின் சங்கத்தின் சார்பாக முதல்வரின் கொரோனா தொற்று நிவாரண நிதிக்காக ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையை வருவாய் கோட்டாட்சியர் நாராயணனிடம் வழங்கினர்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் ,நாட்டுப்புற இசை கலைஞர்கள்,தூய்மை பணியாளர்கள் என 300 பேருக்கு அரிசி,மளிகை பொருட்கள்,காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கினர்.

ஜெயின் சங்க தலைவர் சுரேஷ் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற நிகழ்ச்சியீல் சீர்காழி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு நலதிட்ட உதவிகளை வழச்கினார்.

Updated On: 3 Jun 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!