/* */

You Searched For "#நாமக்கல்நியூஸ்"

நாமக்கல்

பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு தனி நல வாரியம் கோரி, கலெக்டரிடம் மனு

நாமக்கல்லில் தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கக்கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு தனி நல வாரியம் கோரி,  கலெக்டரிடம் மனு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மக்கள் குறைதீர்...

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வீடியோ கான்பரன்சிங் மூலம் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மக்கள் குறைதீர் கூட்டம்
நாமக்கல்

புதன்சந்தையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, துவக்கி வைத்த எம்எல்ஏ

புதன்சந்தை பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார்.

புதன்சந்தையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, துவக்கி வைத்த எம்எல்ஏ
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் ஆவணி அவிட்டத்தையொட்டி சிறப்பு யாக பூஜை

நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள மகரிஷி நகர் வல்லப விநாயகர் கோயிலில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் ஆவணி அவிட்டத்தையொட்டி சிறப்பு யாக பூஜை
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 7 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி; சுகாதரத்துறை...

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 7 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி; சுகாதரத்துறை தகவல்
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் கடைகளுக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்:...

நாமக்கல் மாவட்டத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வரும் திங்கள்கிழமை முதல் புதிய நேரக் கட்டுப்பாடுகளை கலெக்டர் அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் கடைகளுக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: கலெக்டர்
பரமத்தி-வேலூர்

பரமத்திவேலூர் அருகே பணத்திற்காக தாயை தாக்கும் மகன், மருமகள்

பரமத்திவேலூர் அருகே பணத்திற்காக தாயை அடித்து உதைக்கும் மகன், மருமகள் வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரலாக பரவி வருகிறது.

பரமத்திவேலூர் அருகே பணத்திற்காக தாயை  தாக்கும் மகன், மருமகள்
இராசிபுரம்

இராசிபுரம் பகுதியில் வானத்தில் பயங்கர இடிசத்தம்: பொதுமக்கள் அதிர்ச்சி

இராசிபுரம் பகுதியில் இன்று அதிகாலையில் வானத்தில் எழுந்த பலத்த இடி சப்தத்தால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இராசிபுரம் பகுதியில் வானத்தில் பயங்கர இடிசத்தம்: பொதுமக்கள் அதிர்ச்சி