/* */

புதன்சந்தையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, துவக்கி வைத்த எம்எல்ஏ

புதன்சந்தை பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

புதன்சந்தையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, துவக்கி வைத்த எம்எல்ஏ
X

புதன்சந்தை பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை துவக்கி வைத்த  எம்எல்ஏ ராமலிங்கம் மரக்கன்றுகளை நட்டார்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், புதன்சந்தை முதல் உடுப்பம் செல்லும் ரோட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி துவக்க விழா நடைபெற்றது.

நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் துரை ராமசாமி, செல்லப்பம்பட்டி பஞ்சாயத்து தலைவர் தியாகராஜன், துணைத் தலைவர் சத்யபமா, முன்னாள் தலைவர் சுரேஷ், முன்னாள் துணைத் தலைவர் அண்ணாதுரை உள்ளிட்ட டபலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முன்னதாக இந்த பகுதியில் மரக்கன்றுகளை நட்டனர்.

Updated On: 23 Aug 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  3. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  5. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  7. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 50.78 அடியாக சரிவு..!
  8. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  9. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  10. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி