/* */

You Searched For "#நாகப்பட்டினம்"

கீழ்வேளூர்

கீழ்வேளூர் பகுதிகளில் சாராயம் விற்பனை செய்த 2 பெண்கள்...

கீழ்வேளூர் பகுதிகளில் சாராயம் விற்பனை செய்த 2 பெண்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கீழ்வேளூர் பகுதிகளில் சாராயம் விற்பனை செய்த 2 பெண்கள் குண்டர் சட்டத்தில் கைது
கீழ்வேளூர்

வேளாங்கண்ணி புனித செபஸ்தியார் ஆலய ஆண்டுப்பெருவிழா பெரிய தேர்பவனி 

வேளாங்கண்ணி புனித செபஸ்தியார் ஆலய ஆண்டுப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பெரிய தேர்பவனி எளிய முறையில் நடைபெற்றது.

வேளாங்கண்ணி புனித செபஸ்தியார் ஆலய ஆண்டுப்பெருவிழா பெரிய தேர்பவனி 
நாகப்பட்டினம்

நாகையில் ஒ.என்.ஜி.சி. நிறுவன நுழைவு வாயில் முன் கிராம மக்கள்

நாகையில் குடிநீர் கிடைக்காததால் ஒ.என்.ஜி.சி. நிறுவன நுழைவு வாயில் முன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகையில் ஒ.என்.ஜி.சி. நிறுவன நுழைவு வாயில் முன் கிராம மக்கள் போராட்டம்
நாகப்பட்டினம்

நாகையில் இந்து மகா சபா சார்பில் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு

கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருக்கும் ஆலயங்களில் திருப்பணியை உடனே தொடங்கி, கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை.

நாகையில்  இந்து மகா சபா சார்பில் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு
நாகப்பட்டினம்

அஜித், விஜய் பாடலுடன் சிகிச்சை: நாகையில் கொரோனா சிகிச்சை மையம் ரெடி

நாகை அரசு கல்லூரியில், ஆக்சிஜன் வசதியுடன் 200 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் தயாராக உள்ளதாக, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

அஜித், விஜய் பாடலுடன் சிகிச்சை: நாகையில் கொரோனா சிகிச்சை மையம் ரெடி
நாகப்பட்டினம்

அக்காவுடன் ஏற்பட்ட பிரச்சனையில் தங்கை வீட்டை அடமானம் வைத்த அதிமுக...

அதிமுக பிரமுகர் உள்ளிட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வீட்டின் உரிமையாளர் குழந்தைகளுடன் தர்ணா போராட்டம்.

அக்காவுடன் ஏற்பட்ட பிரச்சனையில் தங்கை வீட்டை அடமானம் வைத்த அதிமுக பிரமுகர்
கீழ்வேளூர்

நாகை பிரதாபராமபுரம் சீதாராம ஆஞ்சநேய சுவாமி மடத்தில் அனுமன் ஜெயந்தி

ராமர் வனவாசம் செல்லும் போது, ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேயசுவாமி ஆலயத்தில் தங்கி பூஜை செய்ததாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.

நாகை பிரதாபராமபுரம்  சீதாராம ஆஞ்சநேய சுவாமி மடத்தில் அனுமன் ஜெயந்தி
கீழ்வேளூர்

கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில், 108 திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர்.

கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
நாகப்பட்டினம்

நாகை: அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்

நாகையில், மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது.

நாகை: அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்
கீழ்வேளூர்

நாகை அருகே மீனவர் வலையில் சிக்கிய 25 கிலோ எடை கொண்ட கத்தாழை மீன்

25 கிலோ எடை கொண்ட அந்த கத்தாழை மீன் ரூ. 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இவை வலைகளில் சிக்குவது, பேரதிர்ஷ்டம் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாகை அருகே மீனவர் வலையில் சிக்கிய 25 கிலோ எடை கொண்ட  கத்தாழை மீன்
நாகப்பட்டினம்

நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரியில் 100% தடுப்பூசி போட்ட மாணவ, மாணவியர்

மாணவ மாணவிகளிடம் பேசிய அமைச்சர், தங்களுடைய வீட்டில் உள்ளவர்கள் நண்பர்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று...

நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரியில் 100% தடுப்பூசி போட்ட மாணவ, மாணவியர்