You Searched For "#தொற்றுபரவல்"
கோபிச்செட்டிப்பாளையம்
ஈரோட்டில் ஒரே நாளில் ஊரடங்கை மீறிய 243 வாகனங்கள் பறிமுதல் - ரூ.1.87...
ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 243 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1.87 லட்சம் அபராதம் விதிப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
கோபிச்செட்டிப்பாளையம்
ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 302 வாகனங்கள் பறிமுதல் : ரூ.2.47 லட்சம்...
ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 302 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2.47 லட்சம் அபராதம் விதிப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாநகரம்
கிராமப்புறங்களில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க கிராம கமிட்டி,மொபைல்...
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் நடவடிக்கையாக கிராம கமிட்டி மற்றும் மொபைல் டீம் உருவாக்கப்பட்டுள்ளதாக...
ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு : பா.ம.க ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பவானிசாகர்
அடங்கமாட்டுகிறாங்களே... சத்தியமங்கலத்தில் விதிமீறி செயல்படும் கடைகள்:...
அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி, சத்தியமங்கலத்தில் பல கடைகள் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சோளிங்கர்
சோளிங்கர் வாரச்சந்தையில் குவிந்த மக்கள் கூட்டம்
சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராம வாரச்சந்தையில் சமூக இடைவெளியின்றி குவித்த மக்கள் கூட்டத்தால் கொரோனா அதிகரிக்கும் அபாயம்
கும்மிடிப்பூண்டி
அனுமதியின்றி செயல்படும் வாரச்சந்தையால் கொரோனா பரவும் அபாயம்.
வடமதுரையில் அனுமதியின்றி செயல்படும் வாரச்சந்தையால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கிள்ளியூர்
கன்னியாகுமரி: மாஸ்க் போடாத 1780 பேரிடம் அபராதம் வசூல்
குமரியில் முககவசம் அணியாமல் அலட்சியம் காட்டிய 1780 நபர்களுக்கு அபராதம் - போலீசார் நடவடிக்கை.