/* */

You Searched For "#தொற்று"

திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் மாவட்டத்தில் 242 பேருக்கு கொரோனா

திருச்சியில் இன்று 242 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டது. சிகிச்சை பலன் இன்றி 9 பேர் இறந்தனர்.

திருச்சியில்  மாவட்டத்தில் 242 பேருக்கு கொரோனா
செய்யூர்

கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை கிராமத்தில் அடக்கம் செய்ய பொதுமக்கள்...

கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை கிராமத்தில் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை கிராமத்தில் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் இன்று 149 பேருக்கு கொரோனா, 5 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடியில் இன்று 149 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது சிகிச்சை பலன் இன்றி 5 பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடியில் இன்று 149 பேருக்கு கொரோனா, 5 பேர் உயிரிழப்பு
திருவள்ளூர்

திருவள்ளூர்: கொரோனா தொற்றால் கணவனை இழந்த துக்கத்தில் மூதாட்டி...

திருவள்ளூர், தேவி மீனாட்சி நகர் பகுதியில் கொரோனா தொற்றால் கணவனை இழந்த துக்கத்தில் கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை.

திருவள்ளூர்: கொரோனா தொற்றால் கணவனை இழந்த துக்கத்தில் மூதாட்டி தற்கொலை..!
சேலம் மாநகர்

விரைவில் கொரோனா இல்லாத சேலம் மாநகராட்சி... ஆணையாளர் விருப்பம்

கொரோனா தொற்று இல்லாத சேலம் மாநகராட்சி விரைவில் உருவாக, களப்பணியாளர்கள் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும் என்று, சேலம் மாநகராட்சி ஆணையாளர்...

விரைவில் கொரோனா இல்லாத சேலம் மாநகராட்சி... ஆணையாளர் விருப்பம்
விராலிமலை

புதுக்கோட்டையில் தொற்றால் இறந்தவர் உடல் : நல்லடக்கம் செய்த தவ்ஹீத் ஜமா...

புதுக்கோட்டையில் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை, தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினர் நல்லடக்கம் செய்தனர்.

புதுக்கோட்டையில் தொற்றால் இறந்தவர் உடல் : நல்லடக்கம் செய்த தவ்ஹீத் ஜமா அத்
பவானி

பவானி: மின்கட்டணம் செலுத்தும் அவசரத்தில் சமூக இடைவெளியை மறந்த மக்கள்!

பவானி மின்வாரிய அலுவலகத்தில், மின்கட்டணம் செலுத்தவதற்காக அதிகளவில் பொதுமக்கள், சமூக இடைவெளியின்றி குவிந்ததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

பவானி: மின்கட்டணம் செலுத்தும் அவசரத்தில் சமூக இடைவெளியை மறந்த மக்கள்!