/* */

தஞ்சை மாநகராட்சயில் கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்யும் பணி தீவிரம்

தஞ்சை மாநகராட்சியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

HIGHLIGHTS

தஞ்சை மாநகராட்சயில் கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்யும் பணி தீவிரம்
X

தஞ்சாவூர் மாநகராட்சியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

தஞ்சாவூர் மாநகராட்சி உட்பட்ட 52 வார்டுகளில் கொரேனா தடுப்பு பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் தொற்று பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், சிறப்பு முகாம் நடத்தி அப்பகுதி மக்களுக்கு உடல் வெப்பநிலை, ஆக்ஸிஜன் அளவு ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட சாலைகள் மற்றும் வீடுகளில் கிருமிநாசினி கொண்டு தூய்மைப் செய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இன்று வடக்குவாசல், கரந்தை, கீழவாசல் ஆகிய பகுதிகளில் இன்று மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 14 Jun 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  2. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  3. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  4. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  7. இந்தியா
    CAA: புதிய விடியல், இந்தியக் குடியுரிமை பெற்ற 14 பேர்!
  8. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  9. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...
  10. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!