You Searched For "#தேனி"
தேனி
கூடலூரில் மழையில் நனைந்த நெல்மூட்டைகள்: விவசாயிகள் போராட்டம்
கூடலூரில் 20 டன் நெல் மூடைகள் மழையில் நனைந்ததை கண்டித்து விவசாயிகள் ரோட்டில் நெல்லை கொட்டி போராட்டம் நடத்தினர்.
தேனி
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் உலக பூமி தினநாள்
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியில் உலக பூமி தின நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி
சொத்து தகராறில் பெண் வெட்டிக்கொலை: ராணுவவீரர் தலைமறைவு
தேனி அருகே, சொத்து தகராறில் பெரியம்மாளை வெட்டிக் கொலை செய்த ராணுவவீரர் தலைமறைவானார்.
தேனி
தேனியிலிருந்து மதுரைக்கு கொண்டு செல்லப்பட்ட கைதி தப்பி ஓட்டம்
போடி சிறைக்காடு கிராமத்தை சேர்ந்த நபர் போலீஸ் பிடியில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.
தேனி
வாலிபரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவு
மனைவியிடம் தகாத வைத்திருந்த நபரை கொலை செய்தவருக்கு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு
தேனி
தேனி பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம்
நான்கு நாள் விடுமுறை முடிந்து ஊருக்கு திரும்பும் மக்களால் தேனி பேருந்து நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டது.
தேனி
கேரள அரசை கண்டித்து குமுளியில் மறியல்
கண்ணகி கோயில் விழாவிற்கு தமிழக பத்திரிக்கையாளர்களை அனுமதிக்காத கேரள அரசை கண்டித்து குமுளியில் பாஜக மற்றும் விவசாயிகள் மறியல் செய்தனர்
தேனி
தேனி மாவட்ட செய்தியாளர்களை கண்டு கேரளா அலறுவது ஏன்?
முல்லைப்பெரியாறு பிரச்னையாக இருந்தாலும், கண்ணகி கோயில் பிரச்னையாக இருந்தாலும், தேனி மாவட்ட செய்தியாளர்களை கண்டு நடுங்கும் கேரளா.
தமிழ்நாடு
சித்ரா பவுர்ணமி: மங்கலதேவி கண்ணகி கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள்
கேரளாவை ஒட்டி தமிழக வனஎல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில், சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
தேனி
மழையில் நனைந்து கொண்டே 6 கி.மீ., துாரம் நடந்து வீரப்ப ஐயனார் தரிசனம்
தேனி பொதுமக்கள் மழையில் நனைந்து கொண்டே 6 கி.மீ., துாரம் நடந்து சென்று வீரப்ப ஐயனாரை தரிசனம் செய்தனர்.
தேனி
வங்கி கணக்கில் இழந்த ரூ.50 ஆயிரத்தை மீட்ட சைபர் கிரைம் போலீசார்
தனது வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை இழந்த கூட்டுறவு சங்க ஓய்வு பெற்ற பொதுமேலாளர் சைபர் கிரைம் போலீசார் மூலம் 50 ஆயிரம் ரூபாயினை மீட்டெடுத்தார்.
தேனி
தேனி மாவட்டத்தில் 50வது நாளாக கொரோனா தொற்று பாதிப்பு இல்லை
தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக, 50வது நாளாக கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.