You Searched For "#தூத்துக்குடிசெய்திகள்"
திருச்செந்தூர்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் செப் 5 வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் செப் 5 வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என கலெக்டர் அறிவிப்பு
தூத்துக்குடி
தூத்துக்குடியில் பிரபல கொள்ளை வழக்கில் கைதானவர் தப்பியோட்டம்
தூத்துக்குடியில் மருத்துவமனையில் உடல்நலம் சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி இன்று அதிகாலை தப்பியோட்டம்
தூத்துக்குடி
ராஜீவ்காந்தி பிறந்தநாள்:77 ஆட்டோக்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கிய...
ராஜீவ்காந்தியின் 77-ஆவது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் 77 பேருக்கு பெட்ரோல் டீசல் வழங்கப்பட்டதாக காங்கிரஸார் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
இந்திய மருத்துவ சங்கம் ரோச் பூங்காவில் கொரோனா விழிப்புணர்வு
தூத்துக்குடி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ரோச் பூங்காவில் விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி கோயில்களில் 8ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை
திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம்,கோவில்பட்டி கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
சமூகவலைதளங்களில் ஆபாசத்தை பரப்பியவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில்
இந்த ஆண்டில் இதுவரை பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட ரவுடிகள் 74 பேர் உள்பட மொத்தம் 100 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டனர்
தூத்துக்குடி
தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றம் பக்தர்களின்றி...
பனிமய மாதா பேராலய திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி தொடக்கம் : மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை ஆலய கொடியை ஏற்றி வைத்தார்
தூத்துக்குடி
பனிமய மாதா ஆலய பெருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெறும்: மறை மாவட்ட...
பிரசித்திபெற்ற பனிமய மாதா ஆலய 439-வது ஆண்டு பெருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெறும் என மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டனி பேட்டி
தூத்துக்குடி
ஸ்டெர்லைட் சார்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி : இளைஞர்களுக்கு பயிற்சி...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தீப்பெட்டி தொழிற்சாலை கழிவுகள், காகித தொழிற்சாலை பயன்பாடாகும் :...
தீப்பெட்டி தொழிற்சாலை கழிவுகள் காகித தொழிற்சாலைக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஆட்சியர் செந்தில்ராஜ் கூறியுள்ளார்.
தூத்துக்குடி
'எங்கே எனது தடுப்பூசி' முழக்கம் : தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்
எங்கே எனது தடுப்பூசி என்ற முழக்கத்தோடு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி
தமிழகத்தை யாரும் பிரிக்க முடியாது - கவலைப்பட வேண்டிய அவசியமில்லை :...
தமிழகத்தை யாரும் பிரிக்க முடியாது - கவலைப்பட வேண்டிய அவசியமில்லை - கனிமொழி எம்பி