/* */

You Searched For "#திருவிழா"

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் கோடியம்மன் ஆலய பச்சைக்காளி - பவளக்காளி திருவிழா கோலாகலம்

தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற கோடியம்மன் ஆலய பச்சைக்காளி - பவளக்காளி திருவிழா தொடங்கியது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூரில் கோடியம்மன் ஆலய பச்சைக்காளி - பவளக்காளி திருவிழா கோலாகலம்
ஈரோடு

பவானி செல்லியாண்டி அம்மன் கோவில் திருவிழா - போக்குவரத்து மாற்றம்

செல்லியாண்டி அம்மன் கோவில் மாசித்திருவிழா மார்ச் 2ஆம் தேதி பவானியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

பவானி செல்லியாண்டி அம்மன் கோவில் திருவிழா - போக்குவரத்து மாற்றம்
குமாரபாளையம்

குமாரபாளையம் காளியம்மன் கோவில் திருவிழாவில் சிறப்பு அலங்காரம்

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் திருவிழாவில், முப்பெரும் தேவியர் அலங்காரத்தில் காளியம்மன் அருள் பாலித்தார்.

குமாரபாளையம் காளியம்மன்  கோவில்  திருவிழாவில் சிறப்பு அலங்காரம்
முதுகுளத்தூர்

மேலவலசை கிராமத்தில் எருதுகட்டு பெருவிழா

மேலவலசை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபொன்னு சிறையெடுத்த அய்யனார் கோவில்திருவிழாவை முன்னிட்டு எருதுகட்டுபெருவிழா நடைபெற்றது

மேலவலசை கிராமத்தில் எருதுகட்டு பெருவிழா
கிருஷ்ணகிரி

ஸ்ரீ பொன் மாரியம்மன் கோவில் விழா: பெண்கள் பால்குட ஊர்வலம்

துறிஞ்சிப்பட்டி கிராமத்தில் நடந்த ஸ்ரீபொன் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பெண்கள் பால்குடம் ஊர்வலம் நடந்தது.

ஸ்ரீ பொன் மாரியம்மன் கோவில் விழா: பெண்கள் பால்குட ஊர்வலம்
திருநெல்வேலி

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர விழா: காந்திமதி அம்பாளுக்கு முளைகட்டும்...

நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூர விழா. காந்திமதி அம்பாளுக்கு சிகர நிகழ்ச்சியான முளைகட்டும் விழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர விழா: காந்திமதி அம்பாளுக்கு முளைகட்டும் விழா
திருநெல்வேலி

நெல்லையப்பர் கோவிலில் பவித்ர உத்ஸவம் திருவிழா: சுவாமி வீதிஉலா

பவித்ர உத்ஸவம் என்பது பூஜைகளின் போது சிறு, சிறு தவறுகள் ஏற்பட்டால் அதனை சுவாமி அம்பாளிடம் முறையிட்டு நிவர்த்தி செய்யும் விழாவாக ஆண்டுக்கு ஒருமுறை...

நெல்லையப்பர் கோவிலில் பவித்ர உத்ஸவம் திருவிழா:  சுவாமி வீதிஉலா
ஆன்மீகம்

காரைக்கால் மாங்கனி திருவிழா

இறைவன் பிச்சாடனார் வேடமிட்டு ஊர்வலம் போகும் போது தெருவில் கூடியிருக்கும் பக்தர்கள் ஆயிரக்கணக்கான மாம்பழங்களை கூடை கூடையாக கொட்டி இறைவனுக்கு...

காரைக்கால் மாங்கனி  திருவிழா
ஸ்ரீரங்கம்

சந்திரபுஷ்கரணியில் தீர்த்த வாரிய கண்டருளிய நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் 9ம் திருநாளான நேற்று நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்த வாரி கண்டருளினார்.

சந்திரபுஷ்கரணியில் தீர்த்த வாரிய கண்டருளிய நம்பெருமாள்