/* */

You Searched For "#திருவண்ணாமலை"

திருவண்ணாமலை

பிளாஸ்டிக் தொடர்ந்து பயன்படுத்தினால் நிறுவனங்கள், கடைகளுக்கு சீல்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தொடர்ந்து பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை

பிளாஸ்டிக் தொடர்ந்து பயன்படுத்தினால்  நிறுவனங்கள், கடைகளுக்கு சீல்
செங்கம்

செங்கம் அருகே சவக்குழியில் படுத்த விவசாயி- தொடரும் நூதன போராட்டம்

மாவட்ட ஆட்சியர், செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து நேரில் ஆய்வு செய்யக்கோரி நூதன முறையில் சுடுகாட்டில் போராட்டம் நடத்திய விவசாயியால்...

செங்கம் அருகே சவக்குழியில் படுத்த விவசாயி- தொடரும் நூதன போராட்டம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை: சபை கூட்டம் குறித்து முறையாக அறிவிக்காததால் சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் குறித்து முறையாக அறிவிக்கவில்லை என்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை: சபை கூட்டம் குறித்து முறையாக அறிவிக்காததால் சாலை மறியல்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் உழவாரப்பணி

கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் தூய்மை செய்யும் பணியும், கோவிலில் உள்ள பொருட்கள் சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்று

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் உழவாரப்பணி
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவம்

அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவம் மே 5 முதல் மே 14 வரை நடைபெறும். அய்யங்குளத்தில் தீர்த்தவாரி 14ம் தேதி நடைபெறும்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவம்
திருவண்ணாமலை

பார்வையற்றோர், காது கேளாதோருக்கு ஸ்மார்ட் செல்போன் வழங்குவதற்காக...

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பார்வையற்றோர், காது கேளாதோருக்கு ஸ்மார்ட் செல்போன் வழங்குவதற்காக நேர்காணல் நடைபெற்றது.

பார்வையற்றோர், காது கேளாதோருக்கு ஸ்மார்ட் செல்போன் வழங்குவதற்காக நேர்காணல்
திருவண்ணாமலை

அஞ்சல்துறை அனுப்புவது போன்ற போலி குறுஞ்செய்தி - பொதுமக்களே உஷார்!

அஞ்சல்துறை மூலம் அனுப்புவது போன்று வரும் குறுஞ்செய்திகளை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என அதிகாரி தெரிவித்தார்

அஞ்சல்துறை அனுப்புவது போன்ற போலி குறுஞ்செய்தி - பொதுமக்களே உஷார்!