You Searched For "#திருவண்ணாமலை"
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் வீட்டுக்குள் வந்த புள்ளி மான்
திருவண்ணாமலை மலை அடிவாரம் அருகே வீட்டுக்குள் புள்ளிமான் வந்ததைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.
வந்தவாசி
விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் பெண் பிணம்
மருதாடு கிராமத்தில் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் 35 வயது மதிக்கத்தக்க பெண் , இறந்த நிலையில் மீட்பு
திருவண்ணாமலை
கேஸ் சிலிண்டருக்கு கூடுதல் பணம் வசூலித்தால் நடவடிக்கை: அரசு
கேஸ் சிலிண்டர் வினியோகிக்கும்போது கூடுதல் பணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் ஆலோசனை கூட்டத்தில் கோட்டாட்சியர் எச்சரிக்கை...
செங்கம்
திருவண்ணாமலை:10-க்கும் மேற்பட்ட ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின
சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் 10-க்கும் மேற்பட்ட ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.
திருவண்ணாமலை
மாணவிக்கு பாலியல் பலாத்காரம்: மாணவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்...
திருவண்ணாமலை அருகே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மாணவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு
திருவண்ணாமலை
பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்
பட்டா வழங்க கோரி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது
திருவண்ணாமலை
திருவண்ணாமலை: தொடங்கியது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று காலை துவங்கியது. உற்சாகத்துடன் மாணவர்கள் தேர்வெழுதச் சென்றனர்.
திருவண்ணாமலை
பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கக்கோரி மாணவர்கள் மறியல்
பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கக்கோரி வாணாபுரம் அருகே மாணவ, மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் திடீர் மழை: பொதுமக்கள் விவசாயிகள்
திருவண்ணாமலை,கீழ்பென்னாத்தூர் பகுதியில் பெய்த திடீர் மழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
திருவண்ணாமலை
கொட்டும் மழையில் அண்ணாமலையார் கோவில் சித்திரை வசந்த உற்சவம்...
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது.
ஆரணி
ஆரணி: ஜூஸ் குடித்த 18 பெண் தொழிலாளர்களுக்கு திடீர் வாந்தி-மயக்கம்
ஆரணியில், கடையில் ஜூஸ் குடித்த 18 பெண் தொழிலாளர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வந்தவாசி
கட்டுரை போட்டியில் சிறப்பிடம்: நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
தேசிய அளவில் தனியார் அமைப்பு நடத்திய கட்டுரைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மங்கலம் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.