/* */

You Searched For "#திருச்சிராப்பள்ளிசெய்திகள்"

திருச்சிராப்பள்ளி

திருச்சியில் இன்று 65 ஆயிரத்து 310 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்

திருச்சியில் இன்று 65 ஆயிரத்து 310 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார்.

திருச்சியில் இன்று 65 ஆயிரத்து 310 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்
ஸ்ரீரங்கம்

திருச்சியில் கலப்பட டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி பறிமுதல்

திருச்சியில் 10 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி பறிமுதல் செய்யப்பட்டு, டிரைவர் கைது செய்யப்பட்டார்

திருச்சியில் கலப்பட டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி பறிமுதல்
திருச்சிராப்பள்ளி மாநகர்

காமராஜர் நினைவு நாள்; திருச்சியில் நாடார் பேரவை, திமுக, காங்கிரஸ்...

காமராஜர் நினைவு நாளையொட்டி திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இந்திய நாடார் பேரவை, திமுக, காங்கிரஸ் அஞ்சலி செலுத்தினர்

காமராஜர் நினைவு நாள்; திருச்சியில் நாடார் பேரவை, திமுக, காங்கிரஸ் அஞ்சலி
தமிழ்நாடு

திட்டமிட்டபடி நவம்பர் 1 பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில்...

திட்டமிட்டபடி நவம்பர் 1ம் தேதி 1- முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்.

திட்டமிட்டபடி நவம்பர் 1 பள்ளிகள் திறக்கப்படும்:  அமைச்சர் அன்பில் மகேஷ்
திருச்சிராப்பள்ளி மாநகர்

காந்தி ஜெயந்தி: மரக்கன்று வழங்கிய மக்கள் சக்தி இயக்கம்

காந்தி ஜெயந்தியையொட்டி திருச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தினர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரக்கன்றுகள் வழங்கினர்

காந்தி ஜெயந்தி:  மரக்கன்று வழங்கிய மக்கள் சக்தி இயக்கம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

75வது சுதந்திரதின ஓட்டம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்

நாட்டின் 75-வது சுதந்திரதின ஓட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

75வது சுதந்திரதின ஓட்டம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்
மண்ணச்சநல்லூர்

தமிழகத்தில் 100 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்திய முதல் ஊராட்சி

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளரை ஊராட்சி 100 சதவீத தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஊராட்சி என்ற பெருமையினைப் பெற்றுள்ளது

தமிழகத்தில் 100 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்திய முதல் ஊராட்சி
மண்ணச்சநல்லூர்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய ரூ.72.93 லட்சம் ரொக்கம், 1.9 கிலோ தங்கம், 3.5 கிலோ வெள்ளி காணிக்கை பெறப்பட்டது

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது
திருவெறும்பூர்

திருவெறும்பூர் அருகே ஏ.டி.எம் கொள்ளை முயற்சி

திருச்சி திருவெறும்பூர் அருகே பூலாங்குடி காலனியில் உள்ள இந்தியன் வங்கி ஏ டி. எம் மில்.கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள்

திருவெறும்பூர் அருகே ஏ.டி.எம் கொள்ளை முயற்சி
துறையூர்

காணாமல் போன சிறுவனை அரை மணி நேரத்தில் பத்திரமாக மீட்ட துறையூர்...

பேருந்து நிலையத்தில் காணாமல் போன சிறுவனை உடனடியாக செயல்பட்டு அரை மணி நேரத்தில் துறையூர் போலீசார் பத்திரமாக மீட்டனர்.

காணாமல் போன சிறுவனை அரை மணி நேரத்தில் பத்திரமாக மீட்ட துறையூர் போலீசார்
திருச்சிராப்பள்ளி மாநகர்

காந்தி மார்க்கெட்டில் வியாபாரத்திற்கு அனுமதி வழங்க வலியுறுத்தி...

திருச்சி மாவட்ட நிர்வாகம் காந்தி மார்க்கெட்டில் சில்லரை வியாபாரிகளை வியாபாரம் செய்ய அனுமதிக்ககோரி பாஜகவினர் ஆர்பாட்டம்

காந்தி மார்க்கெட்டில் வியாபாரத்திற்கு அனுமதி வழங்க வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்