You Searched For "#தமிழகச்செய்திகள்"
சேப்பாக்கம்
சென்னையில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிக்க தனிப்படை: காவல் ஆணையர்
ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிக்க, சென்னை வடக்கு, தெற்கு மண்டலங்களில் தனிப்படை அமைக்கப்படவுள்ளதாக, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
மதுரவாயல்
மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலினுக்கு சிகிச்சை - அறிக்கை வெளியிட்ட...
சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, இன்று வழக்கமான மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
திண்டுக்கல்
திண்டுக்கல்: நீச்சல் பழகச்சென்ற 2 குழந்தைகள் உள்பட 4 பேர் ஆற்றில்...
திண்டுக்கல் அருகே, நீச்சல் பழக சென்ற போது, ஆற்று மணல் குழியில் சிக்கி, இரு குழந்தைகள் உள்பட, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இது,...
தொண்டாமுத்தூர்
மாஜி அமைச்சரை கண்டித்து சசிகலா ஆதரவாளர்கள் போஸ்டர்- கோவையில் பரபரப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை கண்டித்து, சசிகலா ஆதரவாளர்கள் கோவையில் போஸ்டர்களை ஒட்டியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பழநி
பழனி: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர்...
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில், பழனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்போரூர்
சிவசங்கர் பாபாவின் அறையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை -...
கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளிக்கு சிவசங்கர் பாபாவை அழைத்து சென்று, அவரது அறையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
சிதம்பரம்
தமிழகத்தில் பெட்ரோல் லிட்டர் ரூ.100! வாகன ஓட்டிகள், பொதுமக்கள்...
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
மேட்டுப்பாளையம்
காட்டு யானையை கண்டா வரச்சொல்லுங்க: கோவையில் தொடங்கியது 'ஆப்பரேஷன்...
கோவை வனப்பகுதியில் திரியும் 'பாகுபலி' யானைக்கு ரேடியோ காலர் பொருத்தி, அதன் நடமாட்டத்தை கண்காணிக்க, வனத்துறையினர் முயன்று வருகின்றனர்.
பாலக்கோடு
மாரண்டஹள்ளியில் அனுமதியின்றி குடிநீர் எடுக்க பயன்படுத்திய 11 மின்...
தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியில் அனுமதியின்றி குடிநீர் எடுக்க பயன்படுத்திய 11 மின் மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
எடப்பாடி
எடப்பாடியில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி
காவல்துறையினர் சார்பில், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி, எடப்பாடி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.