/* */

மாரண்டஹள்ளியில் அனுமதியின்றி குடிநீர் எடுக்க பயன்படுத்திய 11 மின் மோட்டார்கள் பறிமுதல்

தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியில் அனுமதியின்றி குடிநீர் எடுக்க பயன்படுத்திய 11 மின் மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

மாரண்டஹள்ளியில் அனுமதியின்றி குடிநீர் எடுக்க பயன்படுத்திய 11 மின் மோட்டார்கள் பறிமுதல்
X

கோப்பு படம்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி பேரூராட்சியில், மின்மோட்டார் பயன்படுத்தி குடிநீர் எடுப்பதாக பொதுமக்கள் சார்பில், பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இதன்பேரில், பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி தலைமையில் இளநிலை பொறியாளர், பொது சுகாதார ஆய்வாளர், ரவீந்திரன் ஆகியோர் பேரூராட்சியில் 2 ,10 மற்றும் 11 வது வார்டுகளில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் பேரூராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் மின் மோட்டார்களை பயன்படுத்தி குடிநீரை எடுப்பதாக தெரியவந்தது. இதையடுத்து அனுமதி இன்றி குடிநீர் எடுக்க பயன்படுத்திய 11 மின் மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Updated On: 26 Jun 2021 3:14 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  2. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  3. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  4. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  5. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  6. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கோவை மாநகர்
    தனியார் சொகுசு பேருந்தில் இளம்பெண் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை..!
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலான சாரல் மழை ..
  10. உலகம்
    ரூ.9 லட்சம் கோடி தரவுகள் அழிந்தது எப்படி?