You Searched For "#ஜல்லிக்கட்டு"
அரியலூர்
திருமானூரில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடத்தினை மாவட்ட கலெக்டர் ஆய்வு
அரியலூர் மாவட்டம், திருமானூரில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடத்தினை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு
குமாரபாளையத்தில் தொடங்கியது ஜல்லிக்கட்டு! 600 காளைகள் பங்கேற்பு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வளையகாரனூர் பகுதியில், ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதில், 600 காளைகளும் 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்று விளையாடி...
தமிழ்நாடு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலம்: உத்வேகத்துடன் வீரர்கள் பங்கேற்பு
மதுரை அருகே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி
நாமக்கல் மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை கடைபிடித்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு
ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி: வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன், நடப்பாண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு இன்று அனுமதி வழங்கி, அரசாணை பிறப்பித்துள்ளது.
குமாரபாளையம்
ஜன. 18 ஜல்லிக்கட்டுக்கு குமாரபாளையத்தில் கால்கோள் விழா
குமாரபாளையத்தில் ஜன. 18ல் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு கால்கோள் விழா நடைபெற்றது.
திருப்பரங்குன்றம்
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர வாடிவாசல் அமைக்க எதிர்ப்பு
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர வாடிவாசல் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மதுரை கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
நாமக்கல்
ஜல்லிக்கட்டில் பங்கேற்க நாட்டின காளைகளுக்கு சான்று கட்டாயம்: கலெக்டர்
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் நாட்டின காளைகளுக்கு, கால்நடை மருத்துவரிடம் சான்றிதழ் பெற வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் ஜன. 23ல் ஜல்லிக்கட்டு: ஏற்பாடுகள் தீவிரம்
குமாரபாளையத்தில் 6வது ஆண்டாக வரும் ஜன. 23ல் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது.
கம்பம்
அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த காளைகள்
தேனி மாவட்டம் அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது.தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஸ்ரீஏழைகாத்தம்மன், ஸ்ரீவல்லடிகர சுவாமி கோவில்...
தமிழ்நாடு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - முதல் பரிசுக்கு தடை
கடந்த 16-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை யொட்டி மதுரை அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 12 காளைகளை அடக்கிய...