/* */

You Searched For "#செயின்பறிப்பு"

கோபிச்செட்டிப்பாளையம்

கோபி அருகே திராவகம் வீசி பெண்ணிடம் நகை பறித்த வியாபாரி கைது

கோபி அருகே, வாலிபர் முகத்தில் திராவகம் வீசி, பெண்ணிடம் நகை பறித்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.

கோபி அருகே திராவகம் வீசி பெண்ணிடம் நகை பறித்த வியாபாரி கைது
பாலக்கோடு

தங்கம் என நினைத்து கவரிங் செயின் பறித்த திருடனுக்கு 'காப்பு'

தங்கம் என நினைத்து பெண்ணின் கழுத்தில் இருந்து கவரிங் செயினை பறித்த திருடனை, துரத்தி பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைந்தனர்.

தங்கம் என நினைத்து கவரிங் செயின் பறித்த திருடனுக்கு காப்பு
குமாரபாளையம்

பள்ளிபாளையம் அருகே கண்டிபுதூரில் பெண்ணிடம் 7 சவரன் நகை பறிப்பு

பள்ளிபாளையம் அருகே பெண்ணிடம் 7 சவரன் நகையை பறித்து கொண்டு மர்ம நபர்கள் பைக்கில் தப்பினர். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பள்ளிபாளையம் அருகே  கண்டிபுதூரில் பெண்ணிடம் 7 சவரன் நகை பறிப்பு
செங்கல்பட்டு

வண்டலூர் அருகே பைக்கில் வந்த தம்பதியிடம் 10 சவரன் தங்க தாலி செயின்...

வண்டலூர் அருகே பைக்கில் வந்த தம்பதியிடம் 10 சவரன் தங்க தாலி செயினை அறுத்துவிட்டு, மற்றொரு பைக்கில் வாலிபா்கள் இருவா் தப்பியோட்டம்.

வண்டலூர் அருகே  பைக்கில் வந்த தம்பதியிடம் 10 சவரன் தங்க தாலி செயின் பறிப்பு
பூந்தமல்லி

பூந்தமல்லி அருகே பெண்ணிடம் நூதன முறையில் செயின் பறிப்பு

பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் அட்கோ நகரில் பெண்ணிடம் நூதன முறையில் 5சவரன் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

பூந்தமல்லி அருகே பெண்ணிடம் நூதன முறையில் செயின் பறிப்பு
பூந்தமல்லி

செயினை அறுத்த மர்ம நபர்கள்; போராடி மீட்ட பெண்ணின் வீடிேயா வைரல்

பூவிருந்தவல்லியில் வழிப்பறி செய்ய வந்த மர்ம நபர்களிடம் போராடி பெண் ஒருவர் தங்க நகையை மீட்ட சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.

செயினை அறுத்த மர்ம நபர்கள்; போராடி மீட்ட பெண்ணின் வீடிேயா வைரல்
வேப்பனஹள்ளி

குருபரப்பள்ளி அருகே பெண்ணை கத்தியால் குத்தி நகை பறிப்பு

குருபரப்பள்ளி அருகே பெண்ணை கத்தியால் குத்தி நகையை பறித்து சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

குருபரப்பள்ளி அருகே பெண்ணை கத்தியால் குத்தி நகை பறிப்பு
பண்ருட்டி

பெண்ணிடம் தாலிச் சங்கிலியை பறிக்க முயன்ற இரண்டு வாலிபர்களுக்கு தர்ம...

பண்ருட்டியில் பெண்ணிடம் தாலிச் சங்கிலியை பறிக்க முயன்ற இரண்டு வாலிபர்களுக்கு தர்ம அடி. ஒருவர் கைது. மற்றொருவர் தப்பியோட்டம்

பெண்ணிடம் தாலிச் சங்கிலியை பறிக்க முயன்ற இரண்டு வாலிபர்களுக்கு தர்ம அடி.