/* */

You Searched For "#செங்கல்பட்டுசெய்தி"

மதுராந்தகம்

மதுராந்தகம் அருகே வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல் - இருவர் கைது

மதுராந்தகம் அருகே, கடத்தி வரப்பட்ட வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர்.

மதுராந்தகம் அருகே  வெளிமாநில   மதுபாட்டில்கள் பறிமுதல் - இருவர் கைது
திருப்போரூர்

திருக்கழுக்குன்றம்,திருப்போரூர் ஒன்றிய வேட்பாளருக்கு சின்னம்

உள்ளாட்சி தேர்தலில், திருக்கழுக்குன்றம் திருப்போரூர் ஒன்றியத்தில் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருக்கழுக்குன்றம்,திருப்போரூர் ஒன்றிய வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கீடு
செங்கல்பட்டு

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்
தாம்பரம்

ஏரியில் மிதந்து வந்த 2 அடி முதலைக்குட்டி: பீதியடைந்த பொதுமக்கள்

தாம்பரம் அருகே, ஏரியில் இருந்து வந்த 2 அடி முதலை குட்டியை பிடித்து, பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

ஏரியில் மிதந்து வந்த 2 அடி முதலைக்குட்டி: பீதியடைந்த பொதுமக்கள்
திருப்போரூர்

கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் புகுந்த கார், தீ பிடித்து எரிந்து...

பழைய மாமல்லபுரம் சாலையில் அதிவேகமாக வந்த கார் வீட்டுக்குள் புகுந்தது விபத்துக்குள்ளானது, கார் தீ பிடித்து எரிந்து சேதமடைந்தது.

கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் புகுந்த கார், தீ பிடித்து எரிந்து சேதம்
செங்கல்பட்டு

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் முதலமைச்சருக்கு...

செங்கல்பட்டில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் முதலமைச்சருக்கு மனு அளித்தனர்.

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் முதலமைச்சருக்கு மனு
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் 4,048 கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி மாவட்ட ஆட்சியர் தகவல்

செங்கல்பட்டில் 4, 048 கர்ப்பிணி பெண்களுக்கு கொரொனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்தார்.

செங்கல்பட்டில் 4,048 கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி மாவட்ட ஆட்சியர் தகவல்
சோழிங்கநல்லூர்

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து இந்து முன்னணியினர்

நீலாங்கரையில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
தாம்பரம்

தாம்பரம், செங்கல்பட்டு இடையே சாலையை கடக்க நடைபாலம் : இந்திய நெடுஞ்சாலை...

தாம்பரம், செங்கல்பட்டு இடையே பொதுமக்கள் சாலையை கடக்க நடைபாலம் அமைக்கப்படும் என்று இந்திய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.

தாம்பரம், செங்கல்பட்டு இடையே சாலையை கடக்க நடைபாலம் : இந்திய நெடுஞ்சாலை துறை ஆணையம்
மதுராந்தகம்

பிரதமமந்திரி வீடுகட்டும் திட்டத்தில் முறைகேடு; பொதுமக்கள் சரமாரி...

மதுராந்தகம் அருகே பிரதமமந்திரி வீடுகட்டும் திட்டத்தில் முறைகேடு செய்துள்ளதாக பொதுமக்கள் சரமாரியாக புகார் கூறுகின்றனர்.

பிரதமமந்திரி வீடுகட்டும் திட்டத்தில் முறைகேடு;  பொதுமக்கள் சரமாரி புகார்