/* */

சேத்துப்பட்டு பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு குறித்து அதிகாரிகள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்

HIGHLIGHTS

சேத்துப்பட்டு பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு குறித்து அதிகாரிகள் ஆய்வு
X

சேத்துப்பட்டு பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு குறித்து அதிகாரிகள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சியில் வீடு வீடாக சென்று கொரோனா விழிப்புணர்வு மக்களிடம் எந்த நிலையில் உள்ளது என்பதை சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்தனர்.

இதில் சுகாதாரத்துறை மருத்துவர்கள் செவிலியர்கள் வட்டார மருத்துவ அலுவலர்கள் வீடு வீடாக சென்று குடும்பத்திலுள்ளவர்களிடம் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டீர்களா என்ற கேள்விகளை எழுப்பி, தடுப்பூசிக்கு பிறகு உடல் நிலையில் மாற்றம் ஏதாவது உள்ளதா எனக் கேட்டறிந்து விவரங்களை சேகரித்தனர். தடுப்பூசி போட்ட அவர்களின் உடல் நிலை எவ்வாறு உள்ளது சளி, இருமல் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Updated On: 14 July 2021 7:21 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  7. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  8. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  9. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  10. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...