/* */

அரூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

அரூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

அரூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
X

நெல்மூட்டைகள்.

தர்மபுரி மாவட்டம் அரூர் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார பகுதிகளில் ஆண்டுதோறும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபடுகின்றனர். தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக நெல் விளைச்சல் பாதிக்கப்படும் பொழுது கடந்த ஆண்டு சீராக மழை பொழிவு இருந்ததால் நெல் சாகுபடி பரப்பு அதிகமானது. ஆனால் நெல்லுக்கு கட்டுபடியான விலை கிடைக்கவில்லை.

100 கிலோ எடையுள்ள நெல் மூட்டைகளை வியாபாரிகள் ரூபாய் 1,000 முதல் 1,200 வரையிலும் விலைக்கு வாங்குகின்றனர். இதனால் நஷ்டம் ஏற்படுகிறது. அதே நேரத்தில் அரசு சார்பில் இயங்கும் நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகளை கூடுதல் விலை கிடைக்கிறது. எனவே விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்




Updated On: 6 Aug 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்