You Searched For "#கைது"
செங்கல்பட்டு
நன்னடத்தை உத்தரவாதத்தை மீறிய குற்றவாளிகள் கைது
செங்கல்பட்டில் நன்னடத்தை உத்தரவாதத்தை மீறிய இருவா் கைது செய்யப்பட்டனா்.
திருப்பூர் மாநகர்
கஞ்சா கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
திருப்பூர் கோவில்வழி முத்தணம்பாளையம் ரோட்டில் மார்ச் 25 ம் தேதி நல்லூர் போலீஸார் வாகன சோதனை செய்தனர். சோதனையில் 60 கிலோ கஞ்சா கடத்திய, மதுரை...
பத்மனாபபுரம்
லாரியில் திருடியவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் 62 வயதான ஜனார்த்தனம். இவர் ராஜபிரபு என்பவரிடம் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி...
பாளையங்கோட்டை
வீடு புகுந்து திருட முயற்சித்த இருவர் கைது
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்னாக்குடி பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் (59) என்பவர், மும்பையில் வசித்து வரும்...
தூத்துக்குடி
தொடர் திருட்டு, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட இளஞ்சிறார்கள் உட்பட 5...
திருட்டு, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட இளஞ்சிறார்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள 5 இருசக்கர...
பொன்னேரி
11ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: லாரி டிரைவர் கைது
பொன்னேரியில் 11ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த லாரி ஓட்டுநர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது.செய்யப்பட்டார்.
வாசுதேவநல்லூர்
பள்ளிக்கூடத்தில் திருடிய மூன்று நபர்கள் கைது
தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட TN புதுக்குடியில் செல்வ பிரகாஷ் என்பவர் ஒரு தொடக்கப்பள்ளியை நடத்திவருகிறார். இந்நிலையில்...
கடையநல்லூர்
கோழிப்பண்ணையில் திருடிய 2 நபர்கள் கைது
கடையநல்லூரில் கோழிப்பண்ணையில் திருடிய 2 நபர்கள் கைது
தாம்பரம்
அதிக விலைக்கு விற்பனை செய்ய ரெம்டெசிவிர் பதுக்கிய மருத்துவர் கைது
கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கிவைத்து ரூபாய் 20 ஆயிரத்துக்கு விற்றது தொடர்பாக டாக்டர் உள்ளிட்ட 2 பேரை போலீஸார் கைது...
உதகமண்டலம்
உதகையில் போக்சோ சட்டத்தில் முதியவர் கைது
சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவள்ளூர்
ரவுடிகளாக மாற 2 வாலிபர்களை கத்தியால் குத்திய 4 பேர் கைது
பெரிய ரவுடிகளாக வரவேண்டும் என்பதற்காகவே திருவள்ளூர் களியனூரில் 2 வாலிபர்களை கத்தியால் குத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.