/* */

லாரியில் திருடியவர் கைது

லாரியில் திருடியவர் கைது
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் 62 வயதான ஜனார்த்தனம். இவர் ராஜபிரபு என்பவரிடம் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துமனை அருகே நிறுத்தப்பட்டிருந்த ராஜ பிரபுவின் லாரியில் இருந்த ஜாக்கி மற்றும் வீல் ஸ்பேனரை கணபதிபுரத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவர் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜனார்த்தனம் ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் அளித்தார், புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஆசாரிபள்ளம் போலீசார் செல்வகுமாரை கைது செய்தனர்.

Updated On: 5 May 2021 8:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?