/* */

உதகையில் போக்சோ சட்டத்தில் முதியவர் கைது

சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

HIGHLIGHTS

உதகையில் போக்சோ சட்டத்தில் முதியவர் கைது
X

ஊட்டி அருகே கப்பத்தொரை பகுதியை சேர்ந்த முஸ்தபா, 66, தோட்ட வேலை செய்து வந்தார். 7 ம் வகுப்பு படிக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும், 13 வயது சிறுமியை பாலியல் ரீதியாக அடிக்கடி துன்புறுத்தியுள்ளார்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர், அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு, முஸ்தபாவை 'போக்சோ' வழக்கில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Updated On: 29 April 2021 6:07 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. லைஃப்ஸ்டைல்
    நகத்த கவனிச்சீங்களா? புற்றுநோய் வர வாய்ப்பிருக்காமே!
  8. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  9. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!