You Searched For "#கீரனூர்"
கந்தர்வக்கோட்டை
கீரனூர் அருகே சாலை விபத்து: புதுமாப்பிள்ளை பரிதாப பலி
கூகூர் மோசடிகுடி பிரிவு சாலை அருகில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானதில் புதுமாப்பிள்ளை பலியானார்.
புதுக்கோட்டை
சாலை ஓரம் கண்டெடுத்த மணிபர்சை உரியவரிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளர்..!
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகில் நல்லூர் டோல் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நல்லூர் டோல் சாலை ஓரம் மணிபர்ஸ் ஒன்றை...
கந்தர்வக்கோட்டை
கீரனூர் அருகே கோயிலில் சாமி சிலைகள் சேதம்: மர்ம நபர்கள் அட்டூழியம்
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கீழநாஞ்சூர் கோவிலில் உள்ள சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து சேதத்தை ஏற்படுத்தினர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து...
கந்தர்வக்கோட்டை
கீரனூர் அருகில் இன்று அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
கந்தர்வக்கோட்டை
கீரனூர் அருகே அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் : திறந்து வைத்த...
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ சின்னதுரை திறந்து வைத்தார்.
கந்தர்வக்கோட்டை
கீரனூர் பேரூராட்சியில் கொரோனா கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேரூராட்சியில் கொரோனா கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
கந்தர்வக்கோட்டை
கீரனூர் அருகே கடம்பபட்டியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி...
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கர் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி 50 மரக்கன்றுகள் நட்டார்
கந்தர்வக்கோட்டை
கீரனூரில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களிடம் அறிவுரை வழங்கிய...
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களிடம் கொரோனா விழிப்புணர்வு அறிவுரை சப்-இன்ஸ்பெக்டர் வ வழங்கினார்.
கந்தர்வக்கோட்டை
கீரனூரில் பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட பகுதியை ஆய்வு செய்த ...
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேரூராட்சியில் தடைசெய்யப்பட்ட பகுதியை வட்டாட்சியர் ஆய்வு செய்தார்.
கந்தர்வக்கோட்டை
கீரனூர் அருகே பழங்குடியினர் மக்கள் 150 பேருக்கு சிங்கப்பூர் நண்பர்கள்...
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே அணணாநகரில் பழங்குடியினர் மக்கள் 150 பேருக்கு அரிசி, பருப்பு காய்கறிகள் அடங்கி தொகுப்பை சிங்கப்பூர் நண்பர்கள்...
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி.
புதுக்கோட்டை அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் டூவீலரில் வந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.