/* */

கீரனூரில் பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட பகுதியை ஆய்வு செய்த வட்டாட்சியர்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேரூராட்சியில் தடைசெய்யப்பட்ட பகுதியை வட்டாட்சியர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

கீரனூரில் பேரூராட்சியில்  தடை செய்யப்பட்ட பகுதியை ஆய்வு செய்த  வட்டாட்சியர்
X

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேரூராட்சியில் தடைசெய்யப்பட்ட பகுதியில் தாசில்தார் ஆய்வு மேற்கொண்டார். அருகில் பேரூராட்சி செயல் அலுவலர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இன்று பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

தூய்மைப் பணியாளர்கள் தினந்தோறும் வருகை பதிவு செய்யப்பட்டு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரசு மருத்துவமனை,அரசு அலுவலகங்கள், வீடுகள் ஆகியவற்றில் கிருமி நாசினி லைசால் கரைசல்,பிளீச்சிங் பவுடர் தெளித்தல், கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்தல், உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்..

அதன்படி, கீரனூர் விஐபி நகர் கொரோனா தொற்றின் காரணமாக தடை செய்யப்பட்ட பகுதியாக உள்ள நிலையில் குளத்தூர் வட்டாட்சியர் பெரியநாயகி மற்றும் கீரனூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டனர்.

Updated On: 30 May 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  2. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  3. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  4. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  5. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  6. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  8. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  9. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  10. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...