You Searched For "#கள்ளழகர்"
மேலூர்
அழகர்கோவிலை வந்தடைந்த கள்ளழகர்:
மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் எழுந்தருள வந்திருந்த கள்ளழகர் இன்று அழகர் கோவிலை வந்தடைந்தார்.
மதுரை மாநகர்
62 ஆண்டுகளுக்கு பின்பு தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகர்
62 ஆண்டுகளுக்கு பின்பு தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளித்த நிகழ்ச்சி நடைபெற்றது
மதுரை மாநகர்
கள்ளழகரை சேஷ வாகனத்தில், வழிபட்ட அமைச்சர்:
வண்டியூர் வீரராகவப் பெருமாள் ஆலயத்தில், சேஷ வாகனத்தில் அருள்பாலித்த கள்ளழகரை அமைச்சர் மூர்த்தி தரிசனம் செய்தார்
சோழவந்தான்
சோழவந்தான் வைகையில் அழகர் இறங்கினார்
சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி இறங்கினார் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.
ஆன்மீகம்
மதுரை: வைகை ஆற்றில் பச்சைப் பட்டு உடுத்தி எழுந்தருளிய கள்ளழகர்
மதுரை சித்திரை திருவிழாவில், பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளினார்.
சோழவந்தான்
சோழவந்தானில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடம்: போலீஸ் எஸ்.பி. ஆய்வு
மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடத்தில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் ஆய்வு செய்தார்.
தேனி
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை அணை திறப்பு
மதுரை சித்திரை திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக, வைகை அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது.
மேலூர்
அழகர்கோவில் பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் வேண்டுகோள்
அழகர்கோவில் பக்தர்கள் சுத்தமான தண்ணீர் மட்டும் பீச்சும் வகையில் விரத ஐதிகத்தை கடைபிடிக்க கோவில் நிர்வாகம் வேண்டுகோள்
மதுரை மாநகர்
ஏப். 11-ம் தேதி மாலை வைகை அணையில் தண்ணீர் திறப்பு
மதுரை சித்திரை திருவிழாவுக்காக, ஏப். 11-ம் தேதி மாலை வைகை அணையில் தண்ணீர் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது
மதுரை
அழகர்கோவில் சித்திரை விழா - கருட வாகனத்தில் கள்ளழகர் புறப்பாடு
அழகர்கோவில் சித்திரை திருவிழாவில், கள்ளழகர், கருட வாகனத்தில் எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
மேலூர்
செயற்கை தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கும்...
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, செயற்கை தேனூர் மண்டபத்தில், மண்டூக மகரிஷிக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெறவுள்ளது.
மதுரை
வெண்பட்டு உடுத்தி செயற்கை வைகையில் எழுந்தருளிய கள்ளழகர்!
கொரோனா பரவல் காரணமாக, கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள செயற்கையான வைகை ஆற்றில், வெண்பட்டு உடுத்தி கள்ளழகர் எழுந்தருளினார்.