/* */

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை அணை திறப்பு

மதுரை சித்திரை திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக, வைகை அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை அணை திறப்பு
X

வைகை அணை நீர் மட்டம் 68.41 அடியாக உள்ளது. மொத்த நீர் மட்ட உயரம் 71 அடி. ஆனால் அணை நீர் மட்டம் 69 அடியை எட்டியுடன் அணைக்கு வரும் நீர் முழுக்க வெளியேற்றப்படும். தொடர்ச்சியாக எட்டு மாதங்களை கடந்தும் வைகை அணை நீர் மட்டம் முழுமையாக நிரம்பிய நிலையில் காணப்படுகிறது.

ஆண்டுதோறும் மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி சனிக்கிழமை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. பல லட்சம் பேர் கூடும் இந்நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது இந்த விழாவிற்காக நேற்று வைகை அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. வரும் 16ம் தேதி வரை நீர் திறப்பு இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 12 April 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  2. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  3. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  4. வீடியோ
    சென்னையில் தென்பட்ட NASA SpaceStation ! #nasa #space #spacestation...
  5. திருவண்ணாமலை
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் 36 வது இடம்
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  8. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  9. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  10. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா