/* */

நீர்நிலைகளில் போலீஸ் கட்டுப்பாடு - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

குமரியில், நீர்நிலைகளை காவல்துறைகட்டுப்பாட்டில் கொண்டு வந்ததால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

HIGHLIGHTS

நீர்நிலைகளில் போலீஸ் கட்டுப்பாடு - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
X

மஹாலாய அம்மாவாசையை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரைகள் மற்றும் நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது. இந்த தடை உத்தரவை தொடர்ந்து, வழக்கமாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் நடைபெறும் 16 வகை புனித தீர்த்தங்களை கொண்ட முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியை போலீசார் தங்கள் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

மேலும், கடற்கரைக்கு செல்லும் பகுதி முழுவதும் தடுப்பு வேலிகளால் அடைக்கப்பட்ட நிலையில், தர்ப்பணம் செய்ய வருபவர்களை மட்டுமல்லாது சுற்றுலா பயணிகளையும் கடற்கரை பகுதிக்கு செல்ல போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதன் காரணமாக தொலைதூரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள், பெரும் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் சாலையிலே நின்றவாறு கன்னியாகுமரியின் அழகை பார்த்து, ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Updated On: 6 Oct 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...