/* */

வள்ளலாரின் 199வது அவதார தினம்: குமரியில் கொண்டாட்டம்

குமரியில், திரு அருட்பிரகாச வள்ளலாரின் 199 ஆவது அவதார தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

வள்ளலாரின் 199வது அவதார தினம்: குமரியில் கொண்டாட்டம்
X

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற, வடலூரில் சத்திய ஞான சபை தொடங்கியவர் வள்ளலார். அணையா அடுப்பு மூலம் அன்னம் வழங்கிய திரு அருட்பிரகாச வள்ளலாரின், 199வது அவதார தினம், அவரது பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், திரு அருட்பிரகாச வள்ளலாரின் 199வது அவதாரதினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக மங்கள ஆரத்தி, ஜோதி வணங்குதல் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளுடன் சிறப்பு பூஜைகளும் அன்னதானமும் நடைபெற்றன, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் சிறுமிகள் நடத்திய கீர்த்தனா பக்தி இசை நிகழ்ச்சி, பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

Updated On: 5 Oct 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  2. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  5. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  10. சென்னை
    பூங்காக்களில் வளர்ப்பு நாய்கள் அழைத்து வர புதிய கட்டுப்பாடு!