You Searched For "#ஒரத்தநாடு"
தஞ்சாவூர்
தண்ணீரை அடைத்து பாலம் கட்டுவதால் -விவசாயிகள் பாதிப்பு
ஒரத்தநாடு அருகே விவசாயத்திற்கு வரும் தண்ணீரை அடைத்து பாலம் கட்டுவதால் தண்ணீர் இன்றி விவசாயிகள் பெரும் பாதிப்பு.
ஒரத்தநாடு
ஒரு நாளைக்கு ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடி அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஒரத்தநாடு
சாலை ஆக்கிரமிப்பை மீட்டுத்தரக் கோரி மனு
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே மேல உளூர் கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் விவசாய நிலத்திற்கு பயன்படுத்தும் சாலையின் ஆக்கிரமிப்பை...
ஒரத்தநாடு
தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் மூட்டைகள் தேக்கம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளதால், இடப்பற்றாக்குறை காரணமாக நெல் கொள்முதல் செய்யும் பணி...
ஒரத்தநாடு
மலேசியாவில் கொத்தடிமையாக நடத்தப்படும் கணவரை மீட்டு தர மனைவி கோரிக்கை
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த வெட்டுவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம்,44, இவருக்கு அமராவதி என்ற மனைவியும், 6ம் வகுப்பு படிக்கும்...
ஒரத்தநாடு
ஒரத்தநாடு: பனை தொழிலாளர்கள் மீது தாக்குதல்-காவல்துறையினர் மீது...
ஒரத்தநாட்டில் பனை தொழிலாளர்கள் கள் இறக்குவதாக கூறி தாக்குதல் நடத்தி, பணம் பறிக்கும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
ஒரத்தநாடு
போனது கன்று குட்டி, வந்தது கறவை மாடு. தன்னலமற்ற சேவைக்கு கிடைத்த...
தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளியின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி கலெக்டர் கறவை மாடு வாங்க ரூ 50 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.
ஒரத்தநாடு
ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள்: வைரலாகும் சிசிடிவி காட்சிகள் - 14 பேர்...
முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவருடைய ஆதரவாளர்கள், அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி வீட்டிற்கு தாக்க சென்ற சிசிடிவி காட்சி சமூக வளைதளத்தில்...
ஒரத்தநாடு
தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக 831 பேருக்கு கொரோனா
தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக 831 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
ஒரத்தநாடு
தஞ்சையில் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி சட்ட நகல் எரிப்பு...
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரத்தநாடு
தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் 50 பேருக்கு கொரோனா
தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஒரத்தநாடு
ஒரத்தநாட்டில் பட்டாகத்தியுடன் சாலையில் திரிந்த நான்கு பேர் கைது,...
ஓரத்தநாட்டில் பட்டாகத்தியுடன் சாலையில் திரிந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடிவருகின்றனர்.